தீர்க்கமான முடிவுடன் மட்டு பட்டதாரிகளை சந்திப்பேன் – முதலமைச்சர் மத்திய அரசாங்கம் வழங்கும் தீர்வுடன் மட்டக்களப்பில் சத்தியாக்கிரகம் மேற்கொள்ளும் பட்டதாரிகளை...
நான்காவது நாளாய் போராடும் திருமலை வேலையில்லாப் பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
ஹுன்னஸ்கிரிய தொழிலாளர் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்! கண்டி ஹுன்னஸ்கிரிய எயார்பார்க் தோட்ட மக்கள் கடந்த நான்கு நாட்களாக இரவுபகலாக நடத்திவந்த சத்தியாக்கிரக...
வடக்கு பட்டதாரிகள் குறித்து ஜனாதிபதி கவனிப்பாரா? தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு நாளை (04) வட மாகாணம் செல்லும் ஜனாதிபதி...
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் காலவறையரையற்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று (02) நான்காவது நாளாகவும்...
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களை உபாதைக்குள்ளாக்கியமைக்கு கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்...
வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் காலவரையற்ற சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சூடு பிடிக்கும் கிழக்கு பட்டதாரிகள் பிரச்சினை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில்...
பொதுப்போக்குவரத்தில் 90 வீத பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவைகளான பஸ் மற்றும் ரயில்களில் 90 சதவீத பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு...
மத்திய மாகாண தோட்டத் தொழிலாளர் காலவரையற்ற போராட்டம் மத்திய மாகாண தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு தேயிலைத் தோட்டக் காணிகள் மிகவும் சூட்சுமமான முறையில்...
கிழக்கு பட்டதாரிகளுடன் இணையுமாறு முதலமைச்சருக்கும் அழைப்பு கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க முடியாத நிலையில் கைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள...
கூட்டு ஒப்பந்த மீள் பரிசீலனை: 07 யோசனைகள் முன்வைப்பு 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள்...
மட்டு பட்டதாரிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வு விரைவில்- பிரதமர் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலில்லா பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை...
தொடரும் தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறையிலுள்ள கூட்டு ஓப்பந்தின் கீழ் கிடைக்க வேண்டிய சம்பளம்...
கிழக்கு பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் ஆளுநர் சந்திப்பு கிழக்கு மாகாண பட்டதாரிகள் தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் பற்றி கிழக்கு மாகாண ஆளுநரிடம்...
அரச தனியார் பட்டப்படிப்பை தரப்படுத்த புதிய சட்டம் தனியார்துறை நிறுவனங்களில் வழங்கப்படும் உயர்கல்வி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அரசாங்கம்...
இலங்கையில் 43 ஆயிரம் சிறுவர் தொழிலாளர்கள் இலங்கையில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 704 சிறுவர்கள் வேலை செய்பவர்களாக உள்ளதாகவும், அவர்களுள் 43 ஆயிரத்து 714...
தொழிலற்ற பட்டதாரிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குக தொழிலற்ற பட்டதாரிகளுக்கு தொழில்களைப் பெற்றுக் கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கோரிக்கை...
பகடிவதை குறித்து ஒன்லைனில் முறைபாடு “பகடிவதை“ என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்களை முறையிடுவதற்கு, “கணினித் தொகுப்பு முறைப்பாடுப் பொறிமுறை”...
கூட்டு ஒப்பந்தம் மீள்பரிசீலனை: இ.தொ.கா பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தை மறு பரீசீலனைக்கு உட்படுத்துவதற்கு...