சுற்றுநிரூபமின்றி போராட்டம் கைவிடப்படாது – கல்விசாரா ஊழியர்கள் சம்பள முரண்பாடு தீர்வு தொடர்பில் திரைசேரி சுற்றுநிரூபத்தை வௌியிடும் வரையில் தாம் பணிப்பகிஷ்கரிப்புப்...
கல்விசாரா ஊழியர் பிரச்சினைக்கான முன்மொழிவு ஒரு மாதத்திற்குள்… பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முன்மொழிவை ஒரு மாத...
இலங்கையில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வேலையின்மை விகிதம் 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2015 ஆம் ஆண்டின்...
வெளிவிவகார அமைச்சின் தூதரக கணினி கட்டமைப்பில் கோளாறு வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவின் கணினிகளின் கட்டமைப்புக்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக...
அரசாங்கத்திற்கு இருவார கால அவகாசம்- ஆசிரியர் சங்கம் தங்களது சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு வாரகால அவகாசம்...
ஓய்வூதிய முரண்பாடுகளில் 80 வீதமானவை பூர்த்தி கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓய்வூதிய 5,750,00 ஓய்வூதிய முரண்பாடுகளில் 80 வீதமானவை இதுவரை தீர்க்கப்பட்டுள்ளன என அரச...
நிறைவுக்கு வருமா கல்விசாரா ஊழியர் போராட்டம்? பல்கலைக்கழக் கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று இன்று...
ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவை – விண்ணப்பத் திருத்தம் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர்கள் சேவையின் தரம் 1 அதிகாரிகளை நிலைப்படுத்தல் விண்ணப்பத்தில் திருத்தங்கள்...
நிரந்தர வீடு வேண்டும் – போராடும் அட்டன் போடைஸ் தோட்ட மக்கள் தீயினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பிலிருந்து அகற்றி தற்காலிக குடிசைகளில் தங்க வைத்திருந்த நூற்றுக்கு...
நாடு முழுவதும் 1660 கிராம சேவகர் வெற்றிடங்கள் நாடு முழுவதிலும் உள்ள 1660 கிராம சேவகர் வெற்றிடங்களின் காரணமாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கடமைகளை...
ஓய்வூதியத்தை நவீனமயப்படுத்த பொருளாதார வளர்ச்சி அவசியம் நாட்டின் பொருளாதாரம் 7.5 வீதம் வளர்ச்சியடைந்தால் ஓய்வூதியத்திட்டத்தை மேலும் நவீன மயப்படுத்த முடியும் என்று...
பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் முறையிடுங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக முறையீடு...
சுகாதார சேவையில் 900 பேர் விரைவில் இணைப்பு அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள் 900 பேர் விரைவில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவாரகள் என்று சுகாதார,...
அடிப்படை சம்பளம் மேலும் அதிகரிக்கப்படுமா? அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச தேசிய ஊதியமான 2,500 ரூபாவில் அதிகரித்து தற்போது 12,500 ரூபாவாக...
தொடரும் பல்கலை. கல்விசாரா ஊழியர் போராட்டம் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்து...
ரயிவே ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்களாகியுள்ள நிலையில்...
தமிழ் மொழி ஆசிரியர் நியமனம் இடைநிறுத்தம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சினால் வழங்கப்படவிருந்த மொழி...
ரயில் சேவைக்காக இராணுவத்தை பயிற்றுவிக்க நடவடிக்கை ரயில் இயந்திர சாரதிகள், நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிகளுக்காக இராணுவத்தினரை...
போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்: தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது பணிப்புறக்கணிப்பு உட்பட தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே...
விடுமுறைகள் இரத்து: ரயில்வே பணியாளர்கள் உடன் சேவைக்கு திரும்பவேண்டும் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக அனைத்து பணியாளர்களின் விடுமுறைகள்...