தோட்ட அதிகாரிக்கு எதிராக கொலப்பத்தனை தொழிலாளர்கள் அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் (ஜனவசம) இயங்கும் நாவலப்பிட்டி கொலப்பத்தனை தோட்டத்தின் தோட்ட அதிகாரிக்கு...
ஜனாதிபதித் தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, 31 இல் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30, 31 ஆம் திகதிகளில் இடம்பெறும் என...
‘லங்கெம்’க்கு எதிரான போராட்டம் பிற்போடல் ஓகஸ்ட் 20 ஆம் திகதி செலுத்துவதற்கு உறுதியளிக்கப்பட்ட நிலுவைக் கொடுப்பனவை, ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர்...
தோட்ட பணிக்குழு ஊழியர்களுக்கு காணி உரிமை பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்காக தங்கள் சேவைக்காலம் முழுவதும் பணியாற்றுகின்றபோதும், ஓய்வின் பின்னர்...
அரச நிறுவனங்களில் இடமாற்றம் கிடையாது தேர்தல் முடிவடையும் வரையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இடமாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்று என்று தேர்தல்...
17 அமைப்புகள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவியரீதியில் போராட்டம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் இன்று...
உழைப்பாளர்களின் உணர்வை புரிந்த அரசாங்கத்தை உருவாக்குவோம் இலங்கை அரசு இதுவரை காலமும் செல்வந்தர்களின் அரசாக செயல்பட்டது. இதை முடிவுக்கு கொண்டு வந்து உழைப்பாளர்களின்...
அதிபர் சேவை பெயர் பட்டியலில் குளறுபடி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிபர் சேவைத் தரம் III நியமனங்களுக்கான பெயர்பட்டியலில் குளறுபடி...
ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து போராடும் ஆசிரியர், அதிபர்கள் ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 26,27ம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை...
மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை...
வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (23) யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றில்...
சுகயீன விடுமுறை போராட்டத்தில் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாடு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 18 முகாமைத்துவ சங்கங்கள் இன்று (23) சுகயீன விடுமுறை போராட்டத்தை...
சம்பள பிரச்சினை தொடர்பில் பேச்சுக்களை நடத்தத் தயார்- அமைச்சர் அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் தயாராக உள்ளது. எனவே...
ஆசிரிய ஆலோசகர் சேவை உருவாக்குவதில் தாமதம் ஏன்? இந்த வருடத்தை கல்வியமைச்சு கல்வி அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. அரசின் மொத்த ஒதுக்கீட்டு...
ரயில்வே ஊழியர்களின் சட்டப்படி வேலை போராட்டம் தற்காலிகமாக கைவிடல் ரயில்வே தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆரம்பித்த சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டம்...
அதிபர் சேவையில் 1,858 பேருக்கு நியமனம் வழங்கல் இடைநிறுத்தம் இலங்கை அதிபர் சேவையின் 3 ஆம் தரத்துக்காக ஆயிரத்து 858 அதிபர்களை புதிதாக இணைத்துக்கொள்வதற்காக இன்று...
மேலும் 204 பேர் அரச சேவையில் இணைவு வட மத்திய மாகாணத்தில் காணப்பட்ட பல்வேறு வெற்றிடங்களுக்கு தகுதியுடைய 207 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டனர். வட...
கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் நியாயமானது- ஜே.வி.பி எம்பி கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக பல்கலைக்கழக கட்டமைப்பு முழுவதுமாக...
ஆட்சேர்ப்புப் பட்டியலில் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? – டக்ளஸ் எம்.பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாத ஏனைய பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதில்...
கூட்டு ஒப்பந்தம் தேவையா? கூட்டு ஒப்பந்த முறையை ஒழித்து சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்க...