தபால்மூல வாக்காளர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு கடந்த 4 தினங்களில் தபால்;மூல வாக்களிப்பின்போது, வாக்கை பதிவுசெய்ய முடியாமல்போன தபால்மூல வாக்காளர்கள் இன்று...
தங்குமிட விடுதி பொறுப்பதிகாரி பதவி வெற்றிடங்கள் குறித்து விசனம் கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் தேசிய பாடசாலைகளின் தங்கும் விடுதிகளில் பொறுப்பதிகாரி...
அதிபர், ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு 8 ஆம் திகதி நடைபெறாது- ஜோசப் ஜோசப் ஸ்டாலின் – எதிர்வரும் 8 ஆம் திகதி – அதிபர், ஆசிரியர் தொழிங்சங்கங்களினால் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு,...
சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்றவர்கள் கைது சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பிரதேசத்தில்...
வேலையற்ற பட்டதாரி நியமனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் 3000 , திட்ட அதிகாரி நியமனம் 10,000 வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி...
தோட்டச் சேவையாளர் சம்பளம் குறித்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கும் தொழிலாளர் உறவுமுறை சட்டவல்லுநர் காரியாலயத்திற்கும் இடையிலான...
தாக்குதலை கண்டித்து மின்சாரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு வவுனியாவில் நேற்று மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த...
மருத்துவ உதவியாளர்களின் அடையாள வேலைநிறுத்தம் தென்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் கடமைபுரியும் மருத்துவ உதவியாளர்கள் இன்று (05) அடையாள வேலைநிறுத்தத்தில்...
ஆசிரியர் நலனை மறந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் கோரிக்ைககள் நிறைவேற்றப்படவில்லை; ஆனாலும் தொழிற்சங்க நடவடிக்ைக எதிலுமே இப்போது ஈடுபட போவதில்லை; ஏனெனில் இது...
தொழிற்சங்க நடவடிக்கை விரைவில்- முகாமைத்துவ சேவை அதிகாரிகள் முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் தொடர்பில்...
வாக்குறுதி வழங்கினால் சஜித்துக்கு வாக்களிப்போம் – வேலையற்ற பட்டதாரிகள் வாய்மூல உறுதிமொழிகளை தவிர்த்து எழுத்துமூல உறுதி மொழி வழங்கப்படின் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித்...
WeChat மூலம் தெற்காசிய நாடுகளில் பெண்கள் விற்பனை: அதிர்ச்சித் தகவல் சீனாவில் செயற்படும் வீ- செட் WeChat சமூக வலைதளம் மூலம் தெற்காசிய நாடுகளில் பெண்களை விற்பனை செய்த ஒருவர்...
வாக்களிக்க உரிய விடுமுறை வழங்குவது அவசியம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பதிவை மேற்கொள்வதற்காக, அனைத்து பணியாளர்களுக்கும் உரிய விடுமுறை வழங்கப்பட...
போதை பொருள் கடத்தலை தவிர்க்க ரோபோ போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் போதை பொருள் தடுப்புப்...
சென்னையிலிருந்து தங்க நகைகள் கடத்தி வந்த 14 பேர் கைது சட்டவிரோதமான முறையில் தங்க நகைகளை இலங்கைக்கு கடத்தி வர முற்பபட்ட இலங்கையர்கள் 14 பேர் நேற்று (31) பேர் கைது...
நிலுவை ஓய்வூதியம் நவம்பர் 8 கிடைக்கும் – அரச நிருவாக அமைச்சர் ஓய்வூதிய முரண்பாடுகளை சரிசெய்யப்பட்டு சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுடைய நிலுவைத்...
சமூக வலைத்தளங்களூடாக கடன் வசதி- எச்சரிக்கை சமூக வலைத்தளங்களினூடாக கடன் வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறி வங்கித் தரவுகளை பெற்று உங்கள் பணத்தை மொத்தமாக...
ஆசிரிய ஆலோசகர் சேவைக்கு விரைவில் 4,471 பேர் இணைக்கப்படுவர்! இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு 4,471 பேரை இணைத்துக்கொள்ள முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது....
திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் மருத்துவசேவை உத்தியோகத்தர்கள் நாளை (30) திடீர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக துணை மருத்துவசேவை உத்தியோகத்தர்கள்...
பணிப்பகிஷ்கரிப்பு எச்சரிக்கை விடுக்கும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் பொறுப்பான பதில் கிடைக்காவிடின் நவம்பர் 8ம் தகிதி வேலைநிறுத்தப்...