வௌிநாட்டு தபால் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள வௌிநாட்டு தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம்...
ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு – மீண்டும் இன்று பேச்சுவார்த்தை தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரயில்வே தொழிற்சங்கங்களுக்கும் அரச அதிகாரகளுக்கும் இடையில்...
அதிவிசேட வர்த்தமானி வௌியீடு ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி நேற்றிரவு (03) வெளியிடப்பட்டது....
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் மட்டு வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படாவிடின் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற...
சுகாதார சேவைகள் சங்க போராட்ட தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தம்! அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் மேற்கொள்ளவிருந்த இரு நாள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது. சுகாதார...
இன்று அரச விடுமுறை தினமல்ல இன்று (04) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்படவில்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின்...
ரயில்வே பணியாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் அனைவரும் தமது கடமையைக் கைவிட்டுச்...
அதிபர் – ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் அனைத்திலும் முன்னெடுக்கப்படவிருந்த...
அரசாங்கத்தை எச்சரிக்கும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் சங்கம் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்குள்ள...
ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டது சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள பல்கலைக்கழக கல்விசாரா...
சீஸ் தொழிற்சாலை ஊழியர் போராட்டம் நிறைவு திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை பகுதியில் அமைந்துள்ள கொத்மலை சீஸ் தொழிற்சாலையில்...
சுற்றுலா ஆசையில் ஆயிரக்கணக்கான பணம் இழப்பு விசேட சுற்றுலா பொதிகளை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான திர்ஹம்களை அறவிட்ட நிறுவனமொன்று அவர்களை...
நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு 15,000 கொடுப்பனவு இலங்கை நிர்வாக சேவையில் பல்வேறு தரங்களில் உள்ள அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு...
தொழிற்சங்கங்களுக்கு உத்தரவாத கடிதம் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் – அமைச்சரவை உபகுழுவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம்...
சீரற்ற காலநிலையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேயிலை உற்பத்தி மற்றும் வாரந்த ஏலவிற்பனை பாதிப்படைந்துள்ளதாக தேயிலை...
அமைச்சரவை பத்திரத்தையும் மீறி தொடர்ச்சியான போராட்டம் புகையிரத சேவை அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அமைச்சரவை பத்திரம் அனுமதிக்கப்பட்டாலும் தொடர்ச்சியாக...
அரச அலுவலர்கள் கடமையை அர்ப்பணிப்புடன் செய்யவேண்டும் அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமையை அர்ப்பணிப்போடு செய்ய முன்வராதவரை பாதிக்கப்பட்ட மக்களை...
நியாயமற்ற போராட்டங்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் நியாயமற்ற முறையிலான போராட்டங்கள் தொடர்பில் பொதுமக்களைத்...
அரசாங்கத்தை எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காதவிடத்து நாளை (02) மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை...
6ஆவது நாளாக ரயில்வே போராட்டம் இன்று அமைச்சரவையில் விசேட பத்திரம் சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கம் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து...