ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர் சத்தோச ஊழியர்கள் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுளள் 2500 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி சத்தோச நிறுவன ஊழியர்கள் இன்று...
புதிய கூட்டு ஒப்பந்தம்- மதில் மேல் பூனையாய் தொழிற்சங்கம் தோட்ட பணிக்குழு ஊழியர்களின் புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இது வரையில் தொழிற்சங்கங்கள் இறுத்தீர்மானம்...
வேலையில்லா பட்டதாரிகளின் அரசியல் கட்சி உதயம் வவுனியா மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் புதிய அரசியல் கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. ஜனநாயக...
தொழிற்சங்க நடவடிக்கை முற்று பெறுமா? இன்று பேச்சுவார்த்தை அரச நிர்வாக சேவை மற்றும் ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டங்களுக்கு முடிவு காணும் முகமாக விசேட...
காணாமல்போன 5 மீனவர்கள் 2 மாதங்களின்பின் மியன்மாரில் மீட்பு கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் ஆம் திகதி காணாமல்போன மீனவர்கள் தற்போது, மியன்மார் கடற்படையினரால்...
தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் – ரயில்வே அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்ட போதும் தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என ரயில்வே...
போக்குவரத்து அமைச்சுடன் ரயில் சங்கத்தினர் மாலை சந்திப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் பதில் போக்குவரத்து அமைச்சர் அசோக்...
சம்பள அதிகரிப்பு தீர்மானத்தின் மத்தியில் தொடரும் போராட்டங்கள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில், அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000...
பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு பணிப்புறக்கணிப்பு குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நாட்டில் பல்வேறு துறைசார் தொழிற்சங்னத்தினர்...
ஆசிரியர் – அதிபர்களின் போராட்டம் அநீதியானது ஆசிரியர், அதிபர்களின் சேவையில் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆலோசனைகள் மற்றும் சிபாரிசு...
கடமைகளை பொறுப்பேற்காத டிப்ளோமாதாரிகளுக்கு மீண்டும் ஊவாவில் வாய்ப்பு தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயின்று வெளிமாவட்ட பாடசாலைகளில் நியமனம் பெற்ற டிப்ளோமாதாரிகள் மீண்டும் ஊவா...
கொழும்பில் திரண்ட அதிபர்-ஆசிரியர்கள் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்தின் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் இன்று இரண்டாவது நாளாகவும்...
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு ஆகக்குறைந்து 3,000 ஆகக்கூடியது 24,000 அரச ஊழியர்களின் சம்பளம் ஆகக்குறைந்தது 3,000 ரூபாவினாலும் ஆகக்கூடியது 24,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாக நிதி...
அரச ஊழியர்களுக்கான எச்சரிக்கை தேர்தல் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்கள் அவர்களுடைய தனிப்பட்ட சமூக வலைகத்தள கணக்குகளை அரசியல்சார்...
நியமனங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துக – பெபரல் அரச நிறுவனங்களில் தொடர்ச்சியாக நியமனங்கள் பெற்றுக்கொடுப்பதை தவிர்க்குமாறு அனைத்து அமைச்சுக்களின்...
ஆகக்குறைந்த சம்பளத் தொகையை அதிகரிக்க அனுமதி அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கவனத்திற்கொண்டு ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 தொடக்கம்...
நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் ரயில்வே பணியாளர்கள் போராட்டம் சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்;று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை...
ஆசிரியர் சேவைகள் சங்கம் இன்றும், நாளையும் போராட்டம் ஆறு அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன....
வழங்கிய நியமனங்களை இடைநிறுத்த உத்தரவு தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால்...
மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள அரச ஊழியர்கள் சம்பளம்! எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரச ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்க அமைச்சரவை...