31,000 பொலிஸாருக்கு பதவியுயர்வு இலங்கை பொலிஸ் திணைக்களம் பொலிஸ் சேவையில் உள்ள 31,000 பேருக்கு பதவியுயர்வு வழங்கியுள்ளது. நீண்டகாலமாக எவ்வித...
‘சட்டப்படி வேலை” தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் திணைக்கள ஊழியர் இன்று (19) நள்ளிரவு முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ரயில்வே திணைக்கள ஊழியர்கள்...
நிரந்தர தீர்மானம் இல்லையேல் தீக்குளிப்போம் – எச்சரிக்கும் பட்டதாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று (19)...
வௌிவாரி பட்டதாரிகள் 4,178 பேருக்கு நியமனம் வழங்கல் வௌிவாரியாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 4,178 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (18) அலரி மாளிகையில்...
மலையக ஆசிரியர் உதவியாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு மலையக பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றுவோருக்கான நிரந்தர நியமனம் மற்றும் சம்பள பிரச்சினைக்கு...
ஆசிரியராக தகுதியற்றவர்களும் சேவையில் – ஜனாதிபதி ஆசிரியர் சேவையில் சுமார் இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களில் 10 வீதமானவர்கள் அச்சேவைக்கு...
ஒரு வருட நிலுவைச் சம்பளத்தை எதிர்பார்த்திருக்கும் தென் மாகாண ஆசிரியர்கள் கடந்த ஒரு வருட காலமாக நிலுவைச் சம்பளம் வழங்கப்படவில்லை என்று தென் மாகாண ஆசிரியர்கள் விசனம்...
தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் கிழக்கு மாகாண வீதி அதிகாரசபையில் தற்காலிகமாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு...
சுகயீன லீவு போராட்டத்தில் கமத்தொழில் திணைக்கள ஊழியர்கள் நாடு முழுவதும் பணியாற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரிகள் சுகயீன லீவு போராட்டத்தை இன்று (18)...
கல்விசாரா ஊழியர் பிரச்சினையை தீர்க்க விசேட குழு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினை குறித்து விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு விசேட...
தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அனுமதி அரச நிறுவனங்களில் நாளாந்த சம்பள அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் அல்லது சலுகை அடிப்படையில் பணியாற்றிய...
நிரந்தர நியமனம் வழங்குவது அரசின் நோக்கங்களில் ஒன்று – பிரதமர் எமது தற்போதைய அரசாங்கத்தின் நோக்குகளில் அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதும் ஒன்றாகும் என்று...
ஆசிரியர் உதவியாளர்கள் 391 பேருக்கு நிரந்தர நியமனம் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்குட்பட்ட 391 மலையக ஆசிரியர் உதவியாளர்கள் உள்ளிட்ட 417...
மோசடி ஆவணங்கள் தொடர்பில் ஏமாற வேண்டாம் – நிதி அமைச்சு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு வரிச் சலுகையுடனான வாகனக் கொள்வனவுக்கு அனுமதிப்பத்திரம்...
அனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு வேண்டும் ஆசிரியர் சேவைக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து அரச துறைகளிலும் மலையக இளைஞர், யுவதிகளுக்கு...
10,000 தொழிலாளர்களின் 1,888 மில். ரூபா பணத்தை சூரையாடிய நிறுவனங்கள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் சுமார் 10,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு 18 ஆண்டுகளாக 1,888 மில்லியன் ரூபா ஊழியர் சேமலாப...
இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு இலங்கை மத்திய வங்கியில் முகாமைத்துவ உதவியாளர்களை இணைத்துக்கொள்வதற்கு தகுதியுடையவர்களிமிருந்து...
நிரந்தர நியமனத்திற்காய் காத்திருக்கும் பலர் – புதியவர்களுக்கு அதிர்ஷ்டம் போக்குவரத்துத்துறை அமைச்சரினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்திற்கமைய புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலக...
35 வயதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்வழங்கும் நடவடிக்கையின் போது 35 வயதுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள்...
நாளை வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு? அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (18) காலை 8.00 மணி தொடக்கம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை...