கொவிட்-19: தனியார்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் வரை சம்பளம் கொவிட் – 19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய சம்பளத்தை...
இலங்கையில் கொரோனாவினால் இன்று 3 பேர் மரணம்: மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்வு இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் 3 பேர் உயிரிழந்தனர். ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரர்...
நாட்டில் கொரோனா தொற்று அபாயம் உள்ள 27 பிரதேசங்கள் நாட்டில் 27 கொரோனா தொற்று அபாயம் கூடிய பொது சுகாதார பரிசோதகர் பிரிவகைளை அமைச்சின் தொற்று நோய் பிரிவு...
ஸ்பெயின், ரொமேனியா நாடுகளில் இலங்கை தூதரகம் ஸ்பெயின் மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் தூதரகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுடனான...
தொற்றை கட்டுப்படுத்தாவிடின் உயிரிழப்புகள் அதிகமாகலாம் தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிடின் எதிர்வரும் இரண்டு...
நாடு அபாயகரமான நிலையை நோக்கி செல்கிறது மினுவங்கொட , திவுலபிட்டிய கொவிட் 19 கொத்தணிகள் நாட்டில் மோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்று பொதுசுகாதார...
கூட்டு ஒப்பந்தத்தில் தாக்கம் செலுத்தும் கொவிட் 19 தோட்டத் தொழிலாளர் வேதன கூட்டு தற்போது நிலவுகின்ற கொவிட்19 பரவல் சூழ்நிலையால், பெருந்தோட்டத் தொழிலாளர்களது...
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு- மட்டக்களப்பில் 199 பேருக்கு நியமனம் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம்...
இலங்கையில் கொரோனாவினால் 16ஆவது மரணம் இலங்கையில் கொரோனா தொற்றினால் 16ஆவது மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது. நேற்று (25) அதிகாலையில் கொழும்பு தேசிய...
EPF விண்ணப்பபடிவங்களை ஏற்றுக்கொள்ளுவது குறித்து அறிவிப்பு ஊழியர் சேமலாப நிதியத்தின் பயன்களுக்கான விண்ணப்பபடிவங்களை ஏற்றுக்கொள்ளுவது தொடர்பாக தொழில் ஆணையாளர் நாயகம்...
அனைவருக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை சமூகப்பரவல் நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பான தொழில்நுட்ப வரைவிலக்கணத்தை வழங்கும் இயலுமை...
இலங்கையில் கொரோனா தொற்றினால் 15ஆவது மரணம் கொரோனா தொற்றினால் இலங்கையில் 15 ஆவது மரணம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில்...
ஊழியர் சேமலாப நிதிய உரிமையாளர்கள் கவனத்திற்கு ஊழியர் சேமலாப நிதியத்தில் பணத்தைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள பிரதேச தொழில் திணைக்கள...
கொழும்பு துறைமுக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் சுங்க பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள்...
இலங்கையில் 14ஆவது கொரோனா மரணம் இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ஐ.டி.எச் வைத்தியசாலையில்...
20ஆம் திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம் 20ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்பையுடன் நேற்று...
கொழும்பில் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் கொழும்பில் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம்...
பரீட்சை மத்திய நிலைய சுகாதார பாதுகாப்பு நிதியை விரைவாக வழங்குக! பரீட்சை மத்திய நிலைய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்குவது என தீர்மானிக்கப்பட்ட 15,000 ரூபா நிதியை...
போக்குவரத்துசபை ஊழியர்கள் பாதுகாக்கப்படுவார்களா? இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் ஏனைய சுகாதார வசதிகள்...
சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் குறித்த கலந்துரையாடல் கொவிட் 19 இரண்டாம் அலை பரவலின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் பிரச்சினை குறித்து...