சவுதியில் இலங்கையருக்கான தொழில்வாய்ப்பை அதிகரிக்குக- கரு ஜயசூரிய சவுதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில்வாய்ப்பை மேலும் விரிவுபடுத்துமாறு அந்நாட்டு...
சம்பளப் பணத்தை சேமிக்க எளிய வழிகள் சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (10) தொடக்கம் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 2015ம்...
பாதுகாப்பு அமைச்சின்கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி...
ஓய்வுபெற்ற 25 இராணுவத்தினரின் ஓய்வூதியத்தில் மாற்றம் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் 51000 பேரில் 25000 பேருடைய ஓய்வூதியத்தில் மட்டும் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 2019...
ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து மாத இறுதியில் போராட்டம்! 31 ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 26ஆம், 27 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை...
சுகாதார சேவையாளர் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பு நாடளாவியரீதியில் உள்ள சகல மருத்துவமனைகளிலும் இன்று (10) காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 4மணிநேர அடையாள...
தொடரும் பொது சுகாதார பரிசோதகர் போராட்டம் வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் (09) தொடர்கிறது. பதவியுயர்வு...
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு 9 மாத விடுமுறை புற்றுநோயினால் பாதிக்கப்படும் அரச ஊழியர்களுக்கு சிகிச்சைக்கான சம்பளத்துடன் கூடிய 9 மாதத்திற்கு மேற்படாத...
ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க உடனடி நடவடிக்கை அதிபர் சேவையில் இரண்டாயிரம் பேர் விரைவில் இணைக்கப்படவுள்ளனர் எனவும் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு...
டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம் தேசிய கல்வியற் கல்லூரியில் பாடநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம்...
வடக்கு சுகாதார பணி உதவியாளர்களுக்கு மீண்டும் நேர்முகத்தேர்வு சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள்...
ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு அனுமதி ஆசிரியர் ஆலோசகர் சேவை என்ற புதிய சேவையை ஆரம்பிக்க அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய ஆசிரியர்...
விசேடதேவையுடையோருக்கான தொழில்வாய்ப்பை அதிகரிக்கத் திட்டம் எதிர்வரும் 2020ம் ஆண்டில் பல்வேறு திறமையுள்ள விசேட திறமையுடையவர்களின் வேலைவாய்ப்பு வீதத்தை அதிகரிக்க...
சுகாதார பணி உதவியாளர் நியமனம் பிற்போடப்பட்டது சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (05) காலை வடமாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு வழங்கப்படவிருந்த...
போராட்டத்தில் வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தெண்டர்கள் தமது நியமனங்களை வழங்கக்கோரி சாவச்சேரி நகர சபை மண்டபத்திற்கு...
குறைந்த புள்ளிகளை பெற்ற 159 பேருக்கும் நியமனம் வழங்குக- ஆசிரியர் சங்கம் கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் போதனா பயிற்சி டிப்ளோமாவைப் பூர்த்தி செய்து குறைந்த புள்ளிகளைப் பெற்ற 159...
கல்வி அமைச்சின் 4,766 பேரின் பதவி நிலைகளில் மாற்றம் கல்வி அமைச்சின்கீழ் பணியாற்றும் 4 ஆயிரத்து 766 உத்தியோகத்தர்களின் பெயர்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
வீடமைப்பு அதிகாரசபையில் மேலதிகமாக 2300 ஊழியர்கள் எவ்வித தொழில்நிலைப்பிரிவு, பயிற்சிகள் இன்றி பெரும் எண்ணிக்கையான பட்டதாரிகளும் பட்டதாரிகளற்றவர்களுக்கு...
இலவச வீஸா மட்டுமே – நடைமுறைச் செயற்பாடுகள் தொடரும் இலங்கைக்கு வருகைத் தருவதற்கு 48 நாடுகளுக்கு இலவச வீஸா வழங்கும் நடைமுறையானது எந்தவித கண்காணிப்புமின்றி யார்...