கிராம சேவகர் வேலைநிறுத்தம்- ஒருநாள் சேவை மந்தகதியில் கிராம சேவகர்கள் ஆரம்பித்துள்ள அடையாள வேலைநிறுத்தம் காரணமாக அடையாள அட்டை ஒருநாள் சேவையில் 90 சதவீத தேக்கநிலை...
முன்னறிவிப்பின்றி சந்தா அதிகரிப்பு- தோட்டத் தொழிலாளர் விசனம்! பெருந்தோட்டத் தொழிலாளர்களது மாதாந்த வேதனத்தில் முன்னறிவிப்புகள் இன்றி, தொழிற்சங்கங்களுக்கான சந்தா, 233...
வீட்டுப்பணியாளர்களுக்கும் ETF அங்கத்துவம் வீட்டுப்பணியில் ஈடுபடுவோரையும் ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவர்களாக இணைத்துக்கொள்ளும் செயற்பாடு...
‘சுலோச்சனா’ உண்மையிலேயே பாதிக்கப்பட்டாரா? குவைத் சென்று தற்போது எவ்வித தொடர்பும் இன்றியிருக்கும் வீ.எம். சுலேச்சனா என்ற பெண் தொடர்பில் அண்மைக்காலமாக...
தொழிலாளருக்காய் ஒலித்த பெண் குரல் ஓய்ந்தது! இலங்கையில் தொழிலாளருக்காய் நீண்டகாலம் ஒலித்த தொழிற்சங்கவாதியான அநுலா ரத்நாயக்கவின் குரல் ஓய்ந்தது. இலங்கை...
பயிற்சி பட்டதாரிகளுக்கு 6 வாரம் மட்டுமே பிரசவ விடுமுறை புதிதாக பட்டதாரி நியமனங்கள் பெறும் மகளீருக்கு 6 வாரங்கள் பிரசவ விடுமுறை வழங்கப்படும் என அவர்களுடைய...
உள்வாரிப்பட்டதாரிகளுக்கே முதலிடம் உள்வாரிப்பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கிய பின்னரே வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும்...
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றத்திற்கு 6000 விண்ணப்பங்கள் அடுத்த வருடம் முதலாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றங்களை முழுமையாக நிறைவு...
ஆசிரியர் இடமாற்றக்கொள்கையில் மாற்றம் கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் செயற்படுத்தப்படும் ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த கல்வியமைச்சு...
அரச பாடசாலைகளில் விசேட ஆங்கில மொழி மூல வகுப்புக்கள் குடும்பமாக புலம்பெயர்ந்து பணியாற்றி நாடு திரும்பும் இலங்கையருக்கான வாய்ப்பு வௌிநாடுகளில பணியாற்றி...
புகையிரத திணைக்களத்திற்கு புதிதாக 1500 இணைக்க நடவடிக்கை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு புதிதாக 1500 பேரை இணைத்துக்கொள்வதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான...
ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்த 4,286 பேருக்கு நியமனம் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி டிப்ளோமாவை பூர்த்தி செய்த 4,286 பேருக்கு அடுத்த மாதம் நியமனம்...
புதிய தொழிற்சட்டம் தொழில் உரிமையை பாதிக்கும் தொழில்வழங்குநர்களுக்கு சாதகமாகவும் தொழில் செய்வோரை சுரண்டலுக்குள்ளாக்கும் வகையில் தொழிற் சட்டங்களை...
உள்வாரி வௌிவாரி பட்டப்படிப்பென ஏன் வகைப்படுத்த வேண்டும்? தென் மாகாண பட்டதாரிகளை நியமனத்திற்காக தெரிவு செய்யும் போது வௌிவாரி, உள்வாரி பட்டதாரிகள் என்று...
கவனயீர்ப்புப் போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் நேற்று (04) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு...
சந்தா பணத்திற்கு என்ன நடக்கிறது? RTI இல் அம்பலமான தகவல் இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்புடைய மற்றும் அவர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற தொழிற்சங்கங்களின்...
திருகோணமலையில் வேலையில்லா பட்டதாரிகள் நியமனம்கோரி போராட்டம் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் கிண்ணியா...
அதிபர்களை அறிவுறுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த வருடம் அரச பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்...
தேசிய பாதுகாப்புக்கு பங்களிக்கவுள்ள திணைக்களங்கள் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகழ்வு திணைக்களம் என்பவற்றை தேசிய பாதுகாப்புக்கு...
50 ரூபாவை வழங்கமுடியாது அமைச்சர் நவீன் திட்டவட்டம்! * பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 750 ரூபா வழங்கப்படுகின்றது. அத்துடன், 18 கிலோவுக்கு மேல்...