எச்சரிக்கும் அரச நிர்வாகசேவை தொழில்வாண்மையாளர்கள் சங்கம் தமது சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லையென்று சுட்டிக்காட்டியுள்ள அரச நிர்வாகசேவை...
முகாமைத்துவ உதவியாளர் போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் மத்திய மாகாண அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை தரம் 111 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீசையில்...
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு முன்னெச்சரிக்கை பேஸ்புக் ஊடாக தேர்தல் விதிமீறல்களை ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு...
பெருந்தோட்டப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் நாட்டில் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை...
தோட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு எதிரான பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல் நுவரெலியா மாவட்ட அரச மருத்துவமனைகள் சிலவற்றில் தோட்ட மருத்துவ உதவியாளர்களை மலினப்படுத்தும் வகையில்...
நியமனம் கிடைத்தவுடன் இடமாற்றம் கோராதீர்கள் நியமனங்கள் வழங்கப்பட்டவுடன் இடமாற்றம் கேட்க யாரும் வரவேண்டாம். ஆரோக்கியமான இளவயதில் வௌி மாவட்டங்களுக்கு...
பல்கலை. கல்விசாரா ஊழியர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை...
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த திட்டம் உருவாக்கப்படும் – அநுரகுமார தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமையை மட்டுமல்ல அவர்களுக்கான சமூக அந்தஸ்த்தையும் அங்கீகரிப்பதற்கான...
சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன....
மீண்டும் நடைபெறவுள்ள சுகாதார தொண்டர்களுக்கான நேர்முகத்தேர்வு வட மாகாண சுகாதார தொண்டர்களை சேவையில் உள்ளீர்ப்பு செய்வற்கான நேர்முகத்தேர்வு மீண்டும் எதிர்வரும் 17ம் 18ம்...
கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பு- சுழற்சி முறையில் போராட்டம் யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப்...
ஒரே தினத்தில் 8000 பேர் கல்வியியற் கல்லூரிகளுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆசிரியர் போதனா பயிற்சிக்காக 8000 பேர் இம்மாதம் 25ம் திகதி...
மருத்துவக்கல்வியை பூர்த்தி செய்த 1401 பேருக்கு உள்ளக மருத்துவப் பயிற்சி உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் மருத்துவக்கல்வியை பூர்த்தி செய்த 1401 பேருக்கு உள்ளக மருத்துவர் பயிற்சி...
தேர்தலின் போது சமூகவலைத்தளங்களை கண்காணிக்க உத்தரவு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு இலங்கை தகவல்...
வர்த்தமானியை மீளப்பெறுமாறு கோரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி கொண்டுவந்திருப்பது ஊடக சுதந்திரத்தை...
உள்வாரி, வௌிவாரி பட்டதாரிகள் விரைவில் பட்டதாரி பயிலுநர் பதவிகளில் உள்வாரி, வௌிவாரி பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்தோரை பட்டதாரி பயிலுநர் பதவிகளில் இணைத்துக்கொள்வதற்கான...
ஆசிரியர் பற்றாக்குறைக்கு வருட இறுதிக்குள் தீர்வு இவ்வருட இறுதிக்குள் கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று கிழக்கு...
ஊடகத்துறைக்கு எச்சரிக்கை மணியா? – உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனமானது இல 2140/2 விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு...
ஜனாதிபதியின் செயலை கண்டிக்கும் சுதந்திர ஊடக அமைப்பு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையை சுதந்திர ஊடக அமைப்பு வன்மையாக...
இரு நாள் சுகயீன லீவு போராட்டத்தை ஆரம்பித்துள்ள அதிகாரிகள் தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கூறி இலங்கை நிர்வாகசேவை சங்க அங்கத்தினர்கள் நேற்றும் இன்றும் (11)...