அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு சகல அமைச்சுக்களின் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று...
சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி இ.தொ.கா மீண்டும் பணிப்புறக்கணிப்பு பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த...
தொழில்வாய்ப்புகோரி தொழிலற்ற பட்டதாரிகள் கொழும்பில் போராட்டம் அனைத்து பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில்வாய்ப்பை வழங்குமாறுகோரி ஒன்றிணைந்த தொழிலற்ற பட்டதாரிகள்...
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளரா நீங்கள்? சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவாசய மேம்பாட்டுக்காக நிதிவசதிகளை...
7,000 புதிய அதிகாரிகளுக்கு அரச சேவையில் நியமனம் நாடுமுழுவதுமுள்ள சமுர்த்தி அதிகாரிகளில் சுமார் 7,000 பேருக்கு நிரந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன....
வட மாகாண ஆசிரியர்களுக்கு 3 மாதகால விடுமுறை: ஆளுநரின் முக்கிய அறிவித்தல் வட மாகாண ஆசிரியர்களுக்கு எவ்வாறு 3 மாத காலத்திற்கு விடுமுறை வழங்குகின்றார்களோ என தனக்குத் தெரியாது என்றும்...
மத்திய மாகாண அரச சேவை வெற்றிடத்துக்கான ஆட்சேர்ப்பு மத்திய மாகாண சபைக்கான அரச சேவையின், மாகாண வருமான சேவையின் 3ஆம் வகுப்பின் ஆம் தரத்தின் வரி அதிகாரிகள் பதவிக்கான...
அரச துறையினரின் சம்பள மீளாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி அவர்களால்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பிரதமரின் அறிவிப்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதன் தீர்ப்பை...
அரச சேவைக்கு 7,000 புதிய அதிகாரிகள் – விரைவில் நியமனங்கள் மூன்று ஆண்டுகளாக தாமதமடைந்திருந்த 7,000 இற்கும் அதிகமான சமுர்த்தி அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் இம்மாதம்...
வடக்கில் கடமைகளை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கான அறிவித்தல் பின்தங்கிய பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு இதுவரை கடமைகளை பொறுப்பேற்காதவர்கள் மீது கடுமையான...
பிரதமருக்கும் முதலாளிமார்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றில்லை பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனம் தொடர்பில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவிற்கும், பெருந்தோட்ட நிறுவனங்களது...
புதிய வர்த்தக கொள்கையை உருவாக்க நிபுணர் குழு: அமைச்சரவை தீர்மானம் நாட்டுக்கு பொருத்தமான புதிய வர்த்தக கொள்கையை தயாரிப்பதற்காக நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை அமைக்க அமைச்சரவை...
2019இல் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்துக்கு என்னாகும்? 2019இல் அரச சேவையாளர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்துக்கு என்னாகும்?அடுத்த வருடத்துக்கான செலவீனங்களுக்கு...
தேசிய தொழிலாளர் சட்டத்துறை மாநாடு கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய தொழிலாளர் சட்டத்துறை மாநாட்டின் அங்குரார்ப்பண...
1,000 ரூபா சம்பள உயர்வுகோரி மலையகத்தில் மனிதசங்கிலி போராட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வுகோரி மலையகத்தில் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள்...
சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பான அறிக்கை விரைவில் அரச துறையினரின் சம்பள அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நியமிக்கப்பட்ட...
சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரிக்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா அடிப்படை சம்பள உயர்வு கோரி புஸ்ஸலாவ நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று...
விவசாய தொழில்முயற்சியாளர்களுக்கு 5 வருட வருமானவரி விலக்கு சிறு மற்றும் மத்தியதர விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு 5 வருட வருமான வரிவிலக்களிப்பதாக நிதி அமைச்சு...
பரீட்சை பணிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரிக்கை பரீட்சை பணிகளுக்காக வழங்கப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, ஆசிரியர்...