இம்முறை பாதீட்டில் 20,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு தொழில் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இவ்வாண்டு பாதீட்டில் கவனம்...
அதிபர் சேவை போட்டிப்பரீட்சை மாற்றி வழங்கப்பட்ட வினாத்தாள் நாடளாவிய ரீதியில் நேற்று (10) இடம்பெற்ற அதிபர் சேவையின் தரம் 3இற்க்கான போட்டிப் பரீட்சையில் நுவரெலியாவில் உள்ள...
இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் மாற்றங்கள் குறித்து தெரியுமா? இலங்கை ஆசிரியர் சேவை யாப்பில் மாற்றம் செய்யப்பட்ட 16 பிரிவுகள் தொடர்பில் அறிந்திருப்பது மிகவும்...
ஆசிரியர் பற்றாக்குறை நீக்க பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல் ஊவா மாகாண சபையின் கீழ் இயங்கும் கஷ்டப்பிரதேச தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளில் நிலவும் 86 ஆங்கில ஆசிரியர்...
கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வேதன உயர்வு கிழக்கு மாகாணத்தில் காணப்படும் முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்களாக சுமார் 4500பேர் கிழக்கு மாகாண சபையின்...
பட்டதாரிகள் 50000 பேருக்கு நேர்முகத்தேர்வு; 5100 பேருக்கு மட்டுமே நியமனம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாக கூறி 50,000 பேரை நேர்முகத்தேர்விற்கு வரவழைத்து வெறும் 5100 பட்டதாரிகளுக்கு...
போராட்டம் கைவிடப்பட்டது; பணிப்பாளர் நாயகமாக மீண்டும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் ஒன்றிணைந்த சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு கடந்த 6 நாட்களாக முன்னெடுத்து வந்த சட்டப்படி வேலை செய்யும்...
யாழ். போதனா மருத்துவமனை தாதியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக...
தொழிற்சங்கத்தினருக்கு எதிராக செயற்பட ரூபவாஹினி அதிகாரிகள் திட்டம் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் ஊழல் – மோசடிகளுக்கு எதிராக தற்போது...
தமிழ் முற்போக்கு கூட்டணி – முதலாளிமார் சம்மேளனம் இன்று பேச்சு பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு குறித்து இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி, முதலாளிமார் சம்மேளனத்துடன்...
சுதந்திர தினத்தில் மலையகத்தில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலா,...
கூட்டு ஒப்பந்தத்தில் அநீதி: கையொப்பமிடாதமை குறித்து இராமநாதன் விளக்கம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. குறித்த...
சட்டப்படிவேலை மீண்டும் பணிப்புறக்கணிப்பாக மாறும்: சுங்கப் பணியாளர்கள் எச்சரிக்கை தமது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், சட்டப்படி முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையை...
சுங்கப் பணியாளர்களின் போராட்டம் முடிவுக்குவரும் அறிகுறி சுங்கத் திணைக்களப் பணியாளர்கள் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து...
பிரதமருக்கும், மனோ – திகாவுக்கும் இடையில இன்று முக்கிய பேச்சுவார்த்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர்களான மனோ...
சுங்கப் பணியாளர்கள் போராட்டம்: 75% பணிகள் முடக்கம்: 3 பில்லியன் வரை நட்டம் சுங்கப் பணியாளர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இறக்குமதி...
தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,108 வேதனமாக வழங்கப்படவேண்டும் விஞ்ஞான ரீதியான ஆய்வின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபா 1,108 வேதனமாக வழங்கப்பட வேண்டும் என...
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிக்கு பணிப்பாளர் பதவி: சுங்க ஊழியர்கள் போராட்டம் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரை சுங்கத் திணைக்களப் பணிப்பாளராக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,...
பொகவந்தலாவயில் தொழிலாளர் குடியிறுப்பில் தீ: 16 குடும்பங்கள் பாதிப்பு ஹட்டன் – பொகவந்தலாவ – வானகாடு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் நெடுங்குடியிருப்புகள் இன்று...
கொழுந்து பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி சடலமாக மீட்பு நாவலபிட்டியில் கொழுந்து பறிக்கச்சென்ற பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவலபிட்டி – பலங்தொட்ட...