சம்பள விடயத்தில் அடுத்தது என்ன? இராஜாங்க அமைச்சரின் தகவல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து எதிர்வரும் நிதி அமைச்சின் செயலாளரினால் அறிவிப்பு ஒன்று...
சீரற்ற காலநிலையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு முல்லைத்தீவில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாயாற்று பகுதியில் மீனவர்களின் கடற்றொழில் நடவடிக்கைககள்...
அரசியல் மாற்றத்தினால் அரச ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுமா? அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக அரச சேவைக்கும், அரச ஊழியர்களுக்கும் அதிகளவு பாதிப்பு...
சம்பள விடயத்தில் புதிய அணுகுமுறை – அடுத்த திங்கள் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்றுவதற்கு ஏற்பாடுகள்...
ஆசிரியர் சேவை வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல் ஆசிரியர் சேவையின் பல்வேறு பாடநெறிகளுக்காக நிலவும் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் / உயர் தேசிய கணக்காளர்கள் /...
தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை ஏன் வழங்க முடியாது? இலங்கையின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்வதை நாட்டின் பொருளாதார அபிவிருத்திச்...
முதலாளிமார் சம்மேளனத்துடன் இனி பேச்சுவார்த்தை இல்லை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில்...
அரச நிறுவனங்களில் அமைதியைப் பேணவும் – தொழிற்சங்கங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை அரச நிறுவனங்களினுள் மோதல் நிலைமைகளுக்கு இடமளிக்காது அமைதியை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு...
வட மாகாண ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் வட மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் முதலான பாடவிதானங்களுக்கு தற்போது நிலவும் ஆசிரியர்...
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் வேண்டாம் – சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு மத்தியில் ஒரு சில அரச நிறுனங்களின் ஊழியர்களுக்கு...
இலங்கையின் புதிய அமைச்சரவையின் முதற்கட்ட நியமனம் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இருவரும் இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி...
600 ரூபா அடிப்படை சம்பளம் போதுமா? வவுனியாவில் மனித சங்கிலி போராட்டம் 600 ரூபா அடிப்படை சம்பளம் போதுமா? வவுனியாவில் மனித சங்கிலி போராட்டம்பெருந்தோட்டத்தொழிலாளரின் சம்பளம்...
கனிய எண்ணெய்வள கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம் பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, அதன் ஊழியர்கள்...
இலங்கையில் மாபெரும் அரசியல் மாற்றம் இலங்கையில் இன்றைய தினம் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர்...
2,500 கிராம சேவகர்களை உள்ளீர்ப்பதற்கான இரண்டாம் கட்டம் ஆரம்பம் 2,500 கிராம சேவகர்களை உள்ளீர்ப்பதற்கான இரண்டாம்கட்ட ஆட்சேர்ப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு...
பிரதமரின் பதிலுக்காக காத்திருக்கிறோம் – ஆறுமுகம் தொண்டமான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் நாங்கள்...
அரசாங்கதற்கு ஆதரவளிப்பதை மீள்பரிசீலனை செய்வேன் – திகாம்பரம் பெருந்தோட்டத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு தீர்வை வழங்காவிட்டால் நான்...
600 ரூபாவிற்கு மேல் அடிப்படை சம்பளம் இல்லை – பெருந்தோட்ட சம்மேளனம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாள் அடிப்படை சம்பளத்தை 1,000 ருபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி...
1,000 ரூபா சம்பள உயர்வு கோரி இடம்பெற்ற காலி முகத்திடல் போராட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு காலி முகத்திடலில்...
காலிமுகத்திடல் – கருப்புச் சட்டை போராட்டம் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, கொழும்பு...