அலரி மாளிகையில் கைச்சாத்திடப்பட்டது கூட்டு ஒப்பந்தம் 700 ரூபா அடிப்படை வேதனத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் பிரதமர்...
வடக்கில் 249 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்: பெயர் விபரங்கள் இதோ வட மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்காக 249 பட்டதாரிகளுக்கு நாளை நியமனம்...
500ரூபா 700ரூபாவானதே பெரிய விடயம்: கைவிரித்தார் தொண்டமான்: காணொளி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை 700 ரூபாவாக அதிகரித்து கூட்டு ஒப்பந்தத்;தை கைச்சாத்திட...
தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்: 700ரூபா ரூபாவுடன் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட இணக்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை நாளாந்த வேதனத்தை 700 ரூபாவாக அதிகரிப்பதற்கு பெருந்தோட்ட...
12 வருடங்களின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி 12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை...
நாளாந்த அடிப்படை வேதனம் 1,281 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,281 ரூபா நாளாந்த அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான...
EPF ஐ பயன்படுத்தி பிணைமுறி கொள்வனவு: 8 கோடி ரூபா மோசடி ஊழியர் சேமலாப நிதியை (EPF) பயன்படுத்தி 2016 ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் பிணை முறி கொள்வனவின்போது, இடம்பெற்றுள்ள 8...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக தலைநகரில் திரண்ட இளைஞர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி...
இன்று நாடுமுழுவதும் 1000 ரூபாவுக்காக போராடும் 1000 இயக்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை நாளாந்த வேதனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்றைய...
இன்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிந்தது பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும்...
ஆயிரம் ரூபா அடிப்படை வேதனம்: ஜனவரி 23 மக்கள் போராட்டம் நாடுமுழுவதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி ஜனவரி 23 மக்கள்...
84 வயதிலும் உழைத்துவாழும் மூதாட்டி: தன்னம்பிக்கைக்கு ஒரு முன்னுதாரணம் 60 வயது வந்துவிட்டால் தொழிலிருந்து ஓய்வுபெற்று அடுத்துவரும் காலத்தை ஓய்வாக இருந்து பொழுதைப் போக்குவதே...
கூட்டு ஒப்பந்தம் தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை அடுத்தவாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒன்று நாளை...
அதிவேக நெடுஞ்சாலை தனியார் பஸ் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் பணியாளர்கள்...
கல்விச்சேவை ஆட்சேர்ப்பு குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல் கல்விச் சேவை அதிகாரிகள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரை சேவையில் உள்ளீர்ப்பதற்கான...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு? தொழிலாளர் வர்க்கத்தை தொடர்ந்து கூட்டு ஒப்பந்தமென்ற பேரில் ஒடுக்குமுறைக்கு, அடக்குமுறைக்கு உள்ளாக்கி...
சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு 1....
அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதில் தொடரும் இழுபறி அரசியல் குழப்ப நிலைமையின் பின்னர் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை அடுத்து, அமைச்சுக்களின் கீழ்வரும் அரச...
மேல் மாகாண பாடசாலைகளின் ஆளணி குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மற்றும்...
சம்பள உயர்வு தொடர்பில மத்திய மாகாண புதிய ஆளுநரின் யோசனை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முடியாவிட்டாலும், 800 ரூபாய் என்ற அடிப்படை...