உள்நாட்டுச் செய்திகள்

அரச திணைக்களங்கள் – கூட்டுத்தாபனங்களுக்கான விசேட சுற்றறிக்கை

மறு அறிவித்தல் வெளியிடப்படும்வரை அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு புதிய நியமனங்களை...

நூற்றுக்கணக்கான பட்டதாரிகளுக்கு டிசம்பரில் நியமனங்கள் கிடைக்கும் வாய்ப்பு

சப்ரகமுவ மாகாணத்;தைச் சேர்ந்த தொழிலற்ற பட்டாதாரிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ஆசிரியர்...

2019 முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம்: அடுத்த அமைச்சரவையில் கலந்துரையாடல்

2019ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

மின்னஞ்சலில் நிதி மோசடி: அவதானத்துடன் இருக்குமாறு நிதி அமைச்சு அறிவித்தல்

மோசடியான நிதி கொடுக்கல் வாங்கல் மற்றும் மோசடியான மின்னஞ்சல் என்பன குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என...

வரவு-செலவு திட்டத்திற்கு பதிலாக என்ன செய்வது? நிதி அமைச்சு விளக்கம்

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கு பதிலாக இடைக்கால வரவு-செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக...

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை இரத்து செய்யும் வகையில் உயர்நீதிமன்றம் இன்று...

ஜீ.எஸ்.பி பிளஸ் குறித்து ஆராய இலங்கை வருகிறது ஐரோப்பிய ஒன்றிய குழு

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்த ஆய்வுக்காக ஐரோப்பிய...

1,000 ரூபா சம்பளம் குறித்து புதிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரின் நிலைப்பாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில்...

பெருந்தோட்டத்துறை குறித்து இலங்கை தேயிலை சபைத் தலைவரின் கருத்து

பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை மரங்களை மீள்நடுகை செய்வதன் மூலம் விளைத்திறனை அதிகரிக்க முடியும் என்று,...

தொழிற்சங்க நடவடிக்கை குறித்து ரயில் இயந்திரசாரதிகள் முன்னெச்சரிக்கை

சமூக வலைதளங்களில் பரவும் ரயில் இயந்திரத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் அதன் சாரதியின்...

நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டது: 2019 ஜனவரி 5இல் பொதுத்தேர்தல்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் நேற்றிரவு (09) கலைக்கப்பட்டது. இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி...