ரயில்வே துறையினர் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு ரயில்வே தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ள 48 மணிநேர அடையாள...
கூட்டு ஒப்பந்தம்: தொடரும் இழுபறி: அடுத்த பேச்சுவார்த்தை எப்போது தெரியுமா? பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்படுவது மேலும் தாமதிக்கலாம்...
G.C.E O/L விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கொடுப்பனவு குறைப்பு 2019ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளிலிருந்து ஆசிரியர்கள்...
கோட்டையில் தொடரும் மலையக இளைஞர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – புறக்கோட்டை...
சப்ரகமுவவில் 251 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் சப்ரகமுவவில் 251 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்சப்ரகவமுவ மாகாணத்தில் 251 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்...
கூட்டு ஒப்பந்தம்: ஜனாதிபதியுடன் இடம்பெறவிருந்து சந்திப்பு பிற்போடல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின்வேவதன உயர்வு விடயத்தில் ஜனாதிபதியுடன், தொழிற்சங்கங்கள், முதலாளி சம்மேளனம்...
இரண்டுமாத காலத்திற்காக இடைக்கால நிதி ஒதுக்கீடு: பட்ஜட் பின்னர் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இரண்டு மாதத்திற்கான இடைக்கால நிதி...
1000 ரூபா விடயத்தில் இணக்கமின்றி முடிந்தது இன்றைய பேச்சு கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்திடும்...
ஆசிரியர் சேவையில் தொழில்வாய்ப்பை எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி ஆசிரியர் சேவையில் தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்;த்திருக்கும் பட்டதாரிகளுக்கு கடந்த காலங்களில் சப்ரகமுவ, ஊவா,...
சர்வதேச தேயிலை தினம் இன்று இன்று சர்வதேச தேயிலைத் தினமாகும். உலகின் பல நாடுகளில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஒற்றுமைக் குரலை...
முக்கியமான 2 தினங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே சங்கங்கள் ரயில்வே பதவிகளின் தரங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி ரயில் இயந்திர சாரதிகள், ரயில்...
கூட்டு ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள EFC கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை தொழில் வழங்குனர்...
சம்பள உயர்வு விடயத்தில் எப்போது தீர்வு? கூறுகிறார் திகாம்பரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர்களின் போராட்டத்தையும்...
ஜனாதிபதியுடன் பேச்சு: போராட்டம் கைவிடல்: தொண்டமான் அறிவிப்பு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர்...
எந்தவொரு துறைசார் பட்டப்படிப்பிற்காகவும் மிகச்சிறந்த தொழில்வாய்ப்பு சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முகாமைத்துவ பயிற்சியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம்...
இலங்கை–சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால...
ஜனாதிபதியை சந்திக்கிறது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்;தோட்டத் தொழிலார்களது சம்பள உயர்வு விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்றை தினம் ஜனாதிபதி...
சவுதியிலிருந்து 564, 800 வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர் சவுதி அரேபியாவினால் அந்த நாட்டில் பணிபுரியும் 5 இலட்சத்து 64 ஆயிரத்து 800 இற்கும் அதிகமான வெளிநாட்டு பணியாளர்களை...
சம்பள உயர்வுகோரி பணிப்புறக்கணிப்பு: தொழிற்சங்கங்களிடையே பிளவு 1,000 அடிப்படை சம்பளம் வேண்டும் என வலியுறுத்தி பெருந்தோட்டங்களின் பல பகுதிகளில் தொழிலாளர்கள்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு: முதலாளிமார் சம்மேளத்தின் எச்சரிக்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, இலங்கையின் தேயிலை சந்தை தொடர்பான சர்வதேச...