உள்நாட்டுச் செய்திகள்

கூட்டு ஒப்பந்தம்: தொடரும் இழுபறி: அடுத்த பேச்சுவார்த்தை எப்போது தெரியுமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்படுவது மேலும் தாமதிக்கலாம்...

கோட்டையில் தொடரும் மலையக இளைஞர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு – புறக்கோட்டை...

கூட்டு ஒப்பந்தம்: ஜனாதிபதியுடன் இடம்பெறவிருந்து சந்திப்பு பிற்போடல்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின்வேவதன உயர்வு விடயத்தில் ஜனாதிபதியுடன், தொழிற்சங்கங்கள், முதலாளி சம்மேளனம்...

ஆசிரியர் சேவையில் தொழில்வாய்ப்பை எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆசிரியர் சேவையில் தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்;த்திருக்கும் பட்டதாரிகளுக்கு கடந்த காலங்களில் சப்ரகமுவ, ஊவா,...

சர்வதேச தேயிலை தினம் இன்று 

இன்று சர்வதேச தேயிலைத் தினமாகும். உலகின் பல நாடுகளில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஒற்றுமைக் குரலை...

முக்கியமான 2 தினங்களில் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே சங்கங்கள்

ரயில்வே பதவிகளின் தரங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி ரயில் இயந்திர சாரதிகள், ரயில்...

எந்தவொரு துறைசார் பட்டப்படிப்பிற்காகவும் மிகச்சிறந்த தொழில்வாய்ப்பு

சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முகாமைத்துவ பயிற்சியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம்...

இலங்கை–சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பணிப்புறக்கணிப்பு: முதலாளிமார் சம்மேளத்தின் எச்சரிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக, இலங்கையின் தேயிலை சந்தை தொடர்பான சர்வதேச...