மட்டு வேலையற்ற பட்டதாரிகளின் இரத்த தான முகாம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு பட்டதாரிகள் 31வது நாளான இன்று (23) இரத்த தான முகாம் ஒன்றை...
தொழிலாளர் அதிகாரி தரம் 11 பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டி கைத்தொழில் திணைக்களத்தின் தொழிலாளர் அதிகாரி தரம் 11 பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 (2017...
மலையக பட்டதாரிகளுக்கு ஏப்ரலில் ஆசிரியர் நியமனம் மலையக பட்டதாரிகளுக்கு ஏப்ரலில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத்...
கொரிய மொழித்திறன் பரீட்சைக்கு 22,905 விண்ணப்பங்கள் கொரிய மொழித்திறன் பரீட்சைக்காக 22,905 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்...
கிழக்கில் 47 பேருக்கு மருந்து கலவையாளர் நியமனம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 47 பேருக்கு மருந்துகலவையாளர்கள் நியமனங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்....
ஓய்வு பெற்ற கிராம சேவையாளர் தற்காலிக பணியில் தற்போது நிலவும் கிராம சேவையாளர் வெற்றிடங்களை நிரப்பும் வரையில் 2000 ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்களை பணியில்...
சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம் சேவையாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் செயற்பட்டால் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தொழிற்சங்க...
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மீண்டும் சேவையில்- ஆசிரியர் சங்கம் கண்டனம் ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும்...
ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் இணைக்க அமைச்சரவை அனுமதி பெருந்தோட்ட பாடசாலைகளில் பற்றாகுறையாக காணப்படும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாடங்களுக்கான பட்டதாரி...
21வது நாளாய் போராட்டக்களத்தில் வடக்கு பட்டதாரிகள் சமூகம் தமக்கான நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த மாதம்-28 ஆம் திகதி யாழ். மாவட்டச்...
கிழக்கு மாகாணத்தில் 104 பேருக்கு ஆசிரியர் நியமனம் நேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவான 104 பேருக்கு நாளை (19) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கிழக்கு மாகாண...
தமிழ் பட்டதாரிகள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்? அரச நியமனங்கள் வழங்குவதில் தமிழ் பட்டதாரிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று யாழ் வணிகர் கழகம்...
தமிழ் மொழிமூல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை மத்திய மாகாணத்தில் சிங்கள மொழி மூல பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்கள் உள்ள போதும் தமிழ் மொழிமூல பாடசாலைகளில்...
வடக்கு கிழக்கு பட்டதாரிக்கு நியமனம் வழங்க ஏன் தயக்கம்? வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான நியமனத்தை மேற்கொள்ள கல்வியமைச்சு ஏன்...
கொட்டும் மழையிலும் போராடும் அம்பாறை பட்டதாரிகள் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப்போராட்டம் நேற்று 18வது நாளாக காரைத்தீவு விபுலானந்த...
ஆசிரியர் சேவையில் ஐம்பதாயிரம் பேரை இணைக்க அமைச்சரவை அங்கீகாரம் ஆசிரியர் சேவையில் தற்பொழுது 50 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது என...
ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படவில்லை – தோட்ட மக்கள் போராட்டம் தோட்ட தொழிலாளர்களாக தமக்கு பல வருட காலமாக ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படுவதில்லை என குற்றம் சுமத்தியும்...
வடக்கு பட்டதாரிகளை உடனடியாக பதியுமாறு கோரிக்கை! வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளை எதிர்வரும் யாழ் மாவட்டச் செயலக தாபனக்கிளையில் 22ம் திகதிக்கு...
கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளின் நியமனங்களுக்கு அனுமதி கிழக்கு வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் நேற்று (14) இடம்பெற்ற உயர்மட்ட குழுக்கூட்டத்தில்...
எழுத்துமூலம் தீர்வு கிடைக்கும்வரை தொடரும் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி, இன்று 13 ஆவது நாளாக...