தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட...
கொவிட் 19 தொற்றினால் சுவிட்சர்லாந்தில் இலங்கையர் மரணம் கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார் என்று வௌிவிவகார அமைச்சு...
நெரிசலால் தடுமாறும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய பிரதேசம் ஊரடங்கு சட்டம் காரணமாக தங்குமிடங்களில் இதுவரை சிக்கியிருந்த கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள்...
கொவிட் 19 – கவனயீனமாக இருக்காதீர்கள்! கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 106 என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்கள்...
மார்ச் 30- ஏப்ரல் 3 வரை வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் மார்ச் மாதம் 30ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 3ம் திகதி வரை வீட்டில் இருந்து வேலை செய்யும் காலப்பகுதியாக...
வீடுகளுக்குச் செல்ல முடியாமல் திணறும் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தமது தொழிற்சாலைகளில்...
யாழ் மாவட்டத்தில் மீளறிவித்தல் வரை ஊரடங்குசட்டம் மீளறிவித்தல் வரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம்...
ஊரடங்கு சட்டம் குறித்த மேலதிக தகவல்கள் மேல் மாகாண மாவட்டங்களான கொழும்பு,களுத்துறை,கம்பஹா மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி செயலகம்...
இன்று கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகவில்லை இன்றைய தினம் (25)மாலை 4.30 மணி வரை எந்தவொரு கொரோனா தொற்றப்பட்ட நபரும் பதிவாகவில்லையென அமைச்சு தெரிவித்துள்ளதாக...
வீடுகளுக்குச் சென்று பொருட்களை வழங்கும் கூட்டுறவுத் திணைக்களம் அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை பொது மக்களுக்கு வீடுகளுக்குச் சென்று வழங்கும் நடவடிக்கை இன்று (25)...
தொழிலாளர்களிடம் மார்ச் மாத சந்தாவை அறவிடாதிருக்க முடிவு – இ.தொ.கா பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம்...
மறுஅறிவித்தல் வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் கொவிட்-19 அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்து....
கொரோனா பாதுகாப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு இல்லையா? கொரோனா அச்சத்தில் உலகமே வீடுகளுக்குள் ஒழிந்துகொண்டிருக்கும் நிலையில் மலைய தோட்டத் தொழிலாளர்கள் இன்று (24)...
பெருந்தோட்டத்துறை அமைச்சரின் கருத்து வருத்தமளிக்கிறது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்களை இன்று மூன்று அடி...
கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள...
ஊரடங்கு மீளமுலாக்கல் நேரத்தில் மாற்றம் வட மாகாணம் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் அமுலாகும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24ஆம் திகதி காலை 6...
வங்கி ஊழியர்களுக்கான அறிவித்தல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கடமைகளுக்காக சமூகமளிக்கும் வங்கி ஊழியர்கள்...
மலையகத்தின் கொவிட் 16 ஐ தடுக்க அனைத்து நடவடிக்கையும் தயார் மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து...
நாளாந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் – டக்ளஸ் இலங்கையில் கொவிட்- 19 தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் அரசு முன்னெடுத்துள்ள ஊரடங்குச் சட்ட நடவடிக்கையினால்...
வட மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு பொலிஸ் ஊரடங்குச்சட்டம் வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என...