வௌிநாட்டில் இருந்து வந்தோர் கவனத்திற்கு கடந்த முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஐரோப்பா, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து நாட்டை...
3 நாட்களுக்கு விசேட விடுமுறை: தனியார் துறைக்கும் வழங்குமாறு கோரிக்கை இன்று முதல் 3 நாட்களுக்கு அரசாங்கம் விசேட விடுமுறையை அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம்...
பணியிடத்தை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் வழிமுறைகள் கொரோனா வைரஸிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடபில் நாளொன்றின் பெருமளவு நேரத்தில் பணியிடங்களில்...
நாளை தினம் எந்தெந்த சேவைகள் இயங்கும்? நாளை விடுமுறை தினமாக இருந்த போதிலும் அத்தியாவசிய சேவைகளான மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட பொது...
மலையக மக்களுக்கு சுகாதார துறையின் விசேட அறிவுறுத்தல் மலையக பகுதியில் உள்ள மக்கள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார...
இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட...
இலங்கையர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு செல்ல தற்காலிக தடை கொரோனா வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை இலங்கை பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு அனுமதி...
கோவிட்-19: அரசாங்கத்திற்கும் தொழில்தருநர்களுக்கும் ITUC இன் விசேட அறிவித்தல் கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து அரசாங்கங்கள் மற்றும் தொழில்தருநர்கள் அவசர நடவடிக்கை...
கோவிட்-19: தொழில்துறை பாதிப்புகளை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்க குழு கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் தொழில் துறைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றைத்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது நபர் கொரோனா வைரஸ் (கொவிட் – 19) நோய் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு தற்பொழுது IDH வைத்தியசாலையில் சிகிச்சை...
நாளை முதல் ஏப்ரல் 20 வரை பாடசாலைகள் மூடப்படுகின்றன கொரோனா வைரஸின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில்...
தொழில் வழங்கும் திட்டத்தில் தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு அரசாங்கத்தினால் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களின்...
1000 ரூபாவுக்கான நேற்றைய பேச்சும் தோல்வி: நீடிக்கிறது இழுபறி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும்,...
பணிப்பகிஷ்கரிப்பில் தோட்டத் தொழிலாளர்கள் அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழியங்கும் ஹப்புத்தளை மற்றும் போவ இதல்கஸ்ஹின்ன தோட்டங்களைச் சேர்ந்த...
வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவதை தற்காலிகமாக தவிர்க்கவும் உலகில் மிக வேகமாக பரவி வரும் கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக வௌிநாடுகளுக்கு தொழில் நாடி செல்வதை தற்காலிகமாக...
கோவிட் 19 தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதலாவது இலங்கையர் இனங்காணப்பட்டுள்ளார். அவர் அங்கொடையில் உள்ள...
வௌிநாடுகளில் இருந்து வருவோர் கவனத்திற்கு வௌிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் கொரோன தொற்றை தடுப்பதற்கு 14 நாட்களுக்கு வீட்டில் சுய...
C190ஐ பாராளுமன்றில் நிறைவேற்ற ஒன்றிணைவோம்! உலக நாடுகளைப் போன்றே இலங்கையிலும் உற்பத்தித் துறையில் ஆண்களும் பெண்களும் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்....
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அதிபர் ஆசிரியர் சங்கங்கள் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கள் ஒன்றிணைந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை...
பேருந்து சாரதிகள் – நடத்துனர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை...