உள்நாட்டுச் செய்திகள்

கொரோனாவினால் 5 ஆவது நபர் மரணம்: இத்தாலியிலிருந்து நாடுதிரும்பியவர்

கோவிட்-19 தொற்றினால் இலங்கையில் 5 ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. வெலிக்கந்ததை ஆதார வைத்தியசாலையில்...

ஊழியர் சேமலாப நிதி பாதுகாக்கப்படும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன

ஊழியர் சேமலாப நிதியை (EPF) இயன்றளவான அனைத்து வழிமுறைகளிலும் அரசாங்கம் பாதுகாக்கும் என தொழிற்சங்கங்களிடம் தாம்...

கொவிட் 19 தொற்று காலத்தில் பொது மன்னிப்பு காலம் வழங்கியுள்ள நாடுகள்

குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது நாடுகளில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் சொந்த...

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக 3 தினங்களுக்கு மருந்தகங்கள் திறப்பு

ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூன்று தினங்களுக்கு திறக்கப்படவுள்ளன. நாளை...

வௌிநாட்டில் இருந்து வருகைத் தந்தோர் பதிவு செய்வதற்கான இறுதி சந்தர்ப்பம்

எந்த நாட்டில் இருந்து வந்தாலும் நாளை (01) பகல் 12.00 மணிக்கு முதல் பொலிஸில் பதியுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...

மார்ச் 10இற்கு பிறகு நாடு திரும்பியவர்களின் விபரங்கள் சேகரிப்பு

இம்மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் குறித்த விபரங்களை முழுமையாக சேகரிக்க நடவடிக்கை...

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா ஒழிப்பு பணியில்

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா  தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள்...

ஆசிரியர்கள் EDCS வங்கியில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலைமையில் பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி கூட்டுறவு சங்க (EDCS) அங்கத்தவர்களின்...