கொரோனாவினால் 5 ஆவது நபர் மரணம்: இத்தாலியிலிருந்து நாடுதிரும்பியவர் கோவிட்-19 தொற்றினால் இலங்கையில் 5 ஆவது உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளது. வெலிக்கந்ததை ஆதார வைத்தியசாலையில்...
கொவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கையிலிருந்து விலகுவார்களா? பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்றுக்குழு இன்று பிற்பகல் 4 மணிக்கு கூடவுள்ளது. கொரோனா...
கொரோனா தொற்றால் நான்காவது நபர் மரணம் கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் நான்காவது நபர் நேற்று உயிரிழந்தார். ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று...
தோட்டத் தொழிலாளர் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் தருவது? உலகமே கொவிட் 19 தொற்றுக்கு அஞ்சி வீடுகளுக்குள் பாதுகாப்பாய் இருக்கும் போது தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் இன்று...
ஊழியர் சேமலாப நிதி பாதுகாக்கப்படும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊழியர் சேமலாப நிதியை (EPF) இயன்றளவான அனைத்து வழிமுறைகளிலும் அரசாங்கம் பாதுகாக்கும் என தொழிற்சங்கங்களிடம் தாம்...
கொவிட் 19 தொற்று காலத்தில் பொது மன்னிப்பு காலம் வழங்கியுள்ள நாடுகள் குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது நாடுகளில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் சொந்த...
அரச ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களூடாக அவதூறு பரப்பினால் கொவிட்-19 தொற்றை கட்டுபடுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரச ஊழியர்களின் சேவைகளுக்கு சமூக...
ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக 3 தினங்களுக்கு மருந்தகங்கள் திறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக, நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூன்று தினங்களுக்கு திறக்கப்படவுள்ளன. நாளை...
வீசா நீடிப்பது தொடர்பில் வீசா பிரிவிற்கு வர வேண்டாம் கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும்...
ஊரடங்கு சட்டத்தை இடைக்கிடை தளர்த்துவது ஆபத்தானது- GMOA கொரோனா தொற்றை ஒழிக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இடைக்கிடை தளர்த்த வேண்டாம் என்று...
ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்குமா அரசாங்கம்? ஊழியர் சேமலாப நிதிய உரிமையாளர்களுக்கு அதில் 20 வீதத்தை வழங்குவது தொடர்பில் பிரதமரின் பிரதான பொருளாதார ஆலோசகர்...
வௌிநாட்டில் இருந்து வருகைத் தந்தோர் பதிவு செய்வதற்கான இறுதி சந்தர்ப்பம் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் நாளை (01) பகல் 12.00 மணிக்கு முதல் பொலிஸில் பதியுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் மரணம் கொரோனா தொற்றின் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (30) காலமானார்....
ஓய்வூதியம் வழங்கும் திகதிகள் அறிவிப்பு ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியத் எதிர்வரும் 2ம் 3ம்திகதிகளில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட செயலணி...
மார்ச் 10இற்கு பிறகு நாடு திரும்பியவர்களின் விபரங்கள் சேகரிப்பு இம்மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் குறித்த விபரங்களை முழுமையாக சேகரிக்க நடவடிக்கை...
தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா ஒழிப்பு பணியில் தொழில்வாய்ப்பற்ற பட்டதாரி பயிற்சியாளர்கள் கொரோனா தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரிகள்...
இன்று முதல் வீட்டிலிருந்து பணியாற்றும் இரண்டாம் வாரம் இன்று 30ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 3ம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் காலப்பகுதியாக...
ஊரடங்கு சட்டம் குறித்த புதிய அறிவித்தல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில்...
கொவிட் 19- இலங்கையில் முதலாவது மரணம் இலங்கையின் முதலாவது கொவிட் 19 தொற்று நோயாளரின் மரணம் இன்று (28) பதிவாகியுள்ளது. கொழும்பு, ஐடிஎச் வைத்தியசாலையில்...
ஆசிரியர்கள் EDCS வங்கியில் பெற்ற கடன்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை! நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலைமையில் பாதிக்கப்பட்டிருக்கும் கல்வி கூட்டுறவு சங்க (EDCS) அங்கத்தவர்களின்...