சர்வதேச விமான, கப்பல் போக்குவரத்துகளுக்குத் தடை இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை அனைத்து பயணிகள் மற்றும் கப்பல்...
துறைமுக பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க அச்சமடையாதீர் – அமைச்சர் துறைமுகை வளாகத்தில் பணியில் ஈடுபடுவதற்கு எந்த விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாம் என அனைத்து பணியாளர்களையும்...
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்கள் ஊரடங்குச் சட்டத்தை 24ம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளாதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது....
விடுமுறை தொடர்பில் அரசாங்கம் எதனையும் தெளிவுப்படுத்தவில்லை வழங்கப்பட்டுள்ள விடுமுறை தொடர்பில் இதுவரை எந்தவித தெளிவுப்படுத்தல்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என இலங்கை...
கொவிட் 19 பரவுவதை தடுக்கவே ஊரடங்குச் சட்டம் மக்கள் கூடுவதை தவிர்த்து வீட்டில் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே பொலிஸ் ஊரடங்கு சட்டம்...
கொரோனா பரிசோதனை – சட்டத்தை மீறிய சுகாதார அமைச்சு கொரோனா வைரஸ் தொற்று குறித்து அறிவதற்கான வைத்திய பரிசோதனையை தனியார் பிரிவில் மேற்கொள்வதற்கு அனுமதி...
ரயில்வே மற்றும் தபால் சேவைகள் இடைநிறுத்தம் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடுமுழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம்...
அரச ஊழியர்களுக்கு நற்செய்தி அனைத்து அரச ஊழியர்களுக்குமான இம்மாத சம்பளம் 23ம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர், பிரதமர்...
இன்று மாலை 6 மணிமுதல் நாடுமுழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணிமுதல் திங்கட்கிழமை (23) காலை 6 மணிவரை நாடுமுழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமலாக்கப்படவுள்ளதாக...
“வீட்டிலிருந்து பணிபுரியும் வாரம்” அரசாங்கத்தின் விளக்கம் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அது ஒரு...
அரச ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி வேதனம் வழங்க நடவடிக்கை அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி மாதாந்த சம்பளம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக...
20 முதல் 27 வரை அரச – தனியார் துறை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக...
தொழில் திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம் பொதுவான வகையில் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப்...
நாட்டில் சில பாகங்களில் ஊரடங்குச்சட்டம் அமுலில் புத்தளம், நீர்கொழும்பில் இன்று மாலை முதல் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகிறது புத்தளம் மாவட்டம் மற்றும்...
தனியார் நிறுவனங்களுக்காக சுகாதார பாதுகாப்பு அதிகாரி அவசியம் அரசாங்கத்தினால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் திறக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களுக்காக...
ரயில்கள் ரத்து அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 3 நாள் விசேட விடுமுறைக்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் 86 ரயில் சேவைகள்...
மலையகத்தில் கொவிட் – 19 பரவாதிருக்க செயலணி கொவிட் – 19′ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக...
சர்வதேச விமானங்களுக்கு இரு வார தடை இன்று பிற்பகல் 3 மணிமுதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு சர்வதேச விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை...
கோவிட் 19 குறித்து விளக்கிய வைத்தியர் மீது தாக்குதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் யாழ் பிராந்திய பணிமனை வன்மையாக கண்டித்துள்ளது கொரோனா வைரஸ் தொடர்பாக...
விடுமுறை வழங்கப்படவில்லையா? உடனடியாக அறிவியுங்கள்! தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்குமாறு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும்...