வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட கலந்துரையாடலொன்று நாளை (26) நடைபெறவுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தின்...
பெருந்தோட்ட இளைஞர்களுக்கு அஞ்சல் திணைக்களத்தில் தொழில்வாய்ப்பு பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு அஞ்சல் திணைக்களத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கப்...
pickme நிறுவன சாரதிகள் போராட்டத்தில் வாடகை வாகன சேவைக் கட்டணத்திற்கான தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரி பிக்மி pickme நிறுவன முச்சக்கர வண்டி...
50 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தில் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை இணைப்பதற்கான அமைச்சரவை யோசனை ...
ATG Ceylon ஊழியர்களின் உரிமைக்காய் குரல் கொடுக்கும் சர்வதேசம்! கட்டுநாயக்க சுதந்திரவர்த்தக வலயத்தில் இயங்கும் பிரித்தானிய கையுறை உற்பத்தி நிறுவனமான ATG Ceylon இல் பணியாற்றும்...
ஆசிரியர் சம்பள பிரச்சினை விடயங்கள் சம்பள ஆணைக்குழுவுக்கு ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்த் தீர்வு காணும் வகையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு...
50 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கு தேயிலை வருமானத்தில் வெறும் 0.47%மே தேவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு மொத்த தேயிலை உற்பத்தி வருமானத்தில் 0.47...
கல்வித்துறை வீழ்ச்சிக்கு காரணமாகும் மாகாணசபைகள் கல்வித்துறைக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சேவையில் இணைக்க முயற்சிக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாகாண...
அடிப்படை சுதந்திரத்தை இழந்துள்ள கிளிநொச்சி தொழிலாளர்கள்! கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர்....
பணியில் இணையும் வயதெல்லைச் சட்டத்தில் விரைவில் மாற்றம்? சேவையில் இணைப்பதற்கான வயதெல்லை சட்டத்தை நீக்குவதுடன் அச்சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதனூடாக பெண்களும்...
போராட்டம் வெற்றி! மகிழ்ச்சியில் ஆசிரியர் சங்கம் அதிபர், ஆசிரியர்கள் மேற்கொண்ட சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது....
அரச நிறுவனங்களுக்குள் இனி வெற்றிலை, புகைத்தல் தடை! அரசாங்க நிறுவனங்களுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலைசார் பொருட்கள் பாவனை முற்றாக தடை செய்ய நடவடிக்கை...
ஆறாயிரம் பாடசாலைகளைச் சேர்ந்த 240,000 ஆசிரியர்கள் ‘சுகயீன லீவு’ போராட்டத்தில்! நாட்டிலுள்ள 6000 பாடசாலைகளில் கற்பிக்கும் சுமார் 240,000 ஆசிரியர்கள் இன்று (13) சுகயீன லீவு போராட்டத்தில்...
நாளை பாடசாலைகள் நடைபெறுமா? பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கம் நாளை (13) சுகயீன லீவு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது....
ஒரு வருடத்திற்கு மாத்திரம் 50 ரூபா கொடுப்பனவு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மே மாதம் முதல் ஒரு வருடத்திற்கு மாத்திரம் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு...
கறுப்புப் பட்டி போராட்டதில் ஈடுபடவுள்ள வடக்கு, கிழக்கு அதிபர்கள், ஆசிரியர்கள்! நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் புதன்கிழமை (13) இடம்பெறவுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த கவனயீர்ப்புப்...
பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக மேல் மாகாண பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன...
குறுகிய நேர போராட்டத்தில் ஈடுபட்ட ரயில் சாரதிகள் – கட்டுப்பாட்டாளர்கள் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு...
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் தீடீர் பணிப்புறக்கணிப்பை...
அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளவும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் ஆசிய நாடுகள் பலவும் வாக்குரிமையை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே இலங்கை பெண்ணுரிமைக்கு முதன்மை இடம்...