சர்வதேச மகளிர் தினத்தில் ரயில்களில் மகளிருக்கு விசேட இட ஒதுக்கீடு நாளைய தினம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் அலுவலக ரயில்களில் மகளிரிக்காக தனியான ஒரு ரயில்...
வரவு-செலவுத் திட்டத்திலும் ஏமாற்றப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க...
அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபா விசேட கொடுப்பனவு அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் விஷேட கொடுப்பனவு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள...
ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது ரயில்வே சாரதிகள் இன்று (05) நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைக்...
அரச நிறுவனங்களுக்கு எதிராக இதுவரை 333 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் அரச நிறுவனங்களுக்கு எதிரான இதுவரை 333 லஞ்ச ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்...
கிராமசேவையாளர்கள் சுகயீன லீவு போராட்டத்தில்! வரலாற்றில் முதற்தடவையாக கிராமசேவகர்கள் இன்று (05) ஒருநாள் சுகயீன லீவு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 17...
மீண்டும் போராட்டத்தில் குதிக்கவுள்ள ரயில் சாரதிகள்! இன்று (05) நள்ளிரவு தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக லொக்கோமோடிவ் ஒபரேட்டிங்க என்ஜினியர்ஸ்...
நான்கு கட்டங்களாக 5,000 ஆசிரியர்கள் விரைவில் இணைப்பு நான்கு கட்டங்களாக 5,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தென் மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை...
ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு பட்டதாரிகள் தயாரா? பட்டதாரிகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான போட்டிப்பரீட்சை திகதிகள்...
ஆயிரம் ரூபா இயக்கத்தினர் பொகவந்தலாவில் ஆர்ப்பாட்டம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி ஆயிரம் ரூபா இயக்கம்...
54,000 மாதசெலவு: தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவும் போதாது: சஜித் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் வழங்கப்பட்டாலும், அது போதுமானதல்ல என அமைச்சர்...
750 ரூபா ஒருபோதும் போதுமானதல்ல: 1000இற்காக போராடுவோம் – அநுரகுமார பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா நாளாந்த வேதனம் ஒருபோதும் போதுமானதல்ல. எனவே, 1000 ரூபா வேதனத்தை...
ஆசிரியர் அதிபர்கள் 13ம் திகதி சுகயீன போராட்டம் ஆசிரியர்கள் மற்றம் அதிபர்கள் எதிர்வரும் 13ம் திகதி நாடு முழுவதும் சுகவீன விடுமுறையைப்பதிவு செய்து...
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்து...
வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கும் திட்டம் அரசிடம் உண்டா? நாட்டில் உள்ள 57000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பில் முறையான வேலைத்திட்டமோ,...
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தண்ணீ்ர்தாரை பிரயோகம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் முன்னிலையில் போராட்டத்தில்...
அழுத்தங்கள் கொடுக்கும் வேலையில்லா பட்டதாரிகள் இம்முறை வரவுச்செலவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது தொடர்பான திட்டமொன்றை வகுக்குமாறு கோரி...
நிரந்தர தீர்வின்றேல் தொடர் பணிப்புறக்கணிப்பு- நிறைவேற்று அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால், அடுத்த வாரம்முதல் தொடர் தொழிற்சங்க...
அடையாளப்பணிப்புறக்கணிப்பில் அரச நிறைவேற்று அதிகாரிகள் குழு அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு இன்றைய தினம் (27) ஒரு நாள் அடையாளப்பணிப்புறக்கணிப்பை...
சமய பாட ஆசிரியர் நியமனம் தொடர்பில் சமய பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரி நடாத்தப்படவிருந்த போட்டிப்பரீட்சை தொடர்பில்...