முகாமைத்துவ உதவியாளர்கள் நாளை சுகயீன லீவு போராட்டம் நாளை (27) முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன லீவு போராட்டத்தில் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்களையும்...
வடக்கில் ஓய்வுபெற்ற நில அளவையாளர்களுக்கு அழைப்பு வட மாகாணத்தில் நிலவும் காணிப்பிச்சினைகளை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஓய்வுபெற்ற நில...
பொகவந்தலாவையில் 1000 இயக்கத்தினருக்கு அச்சுறுத்தல் பொகவந்தலாவை நகரில் போராட்டம் தொடர்பான தெளிவூட்டல் மேற்கொண்டிருந்த 1000 ரூபா இயக்கத்தின் அங்கத்தவர்களுக்கு...
பட்டதாரிகள் நியமனம்- பிரச்சினைக்கு உடனடி தீர்வு அவசியம் தென்மாகாண ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல் தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு...
கிழக்கில் பணியாற்றும் வௌி மாகாணஆசிரியர்களுக்கு இடமாற்றம் கிழக்கு மாகாணத்திலே வேறு மாவட்டங்களில் கடமை புரிகின்ற ஆசிரியர்களை சொந்த மாவட்டங்களுக்கு ஏப்ரல் 05 ஆம் திகதி...
ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் கூட்டுத்தாபன வளாகத்தில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அண்மையில்...
இடமாற்றம், பதவியுயர்வு தொடர்பில் சந்திக்க வரவேண்டாம்- கிழக்கு ஆளுநர் அலுவலகம் ஆசிரிய இடமாற்றங்கள் ,ஏனைய இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வு தொடர்பாக கிழக்கு ஆளுநரை சந்திக்க யாரும்...
தொழில் வழங்குமாறு ஆளுநரிடம் கிழக்கு பட்டதாரிகள் கோரிக்கை கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்குமாறு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை கிண்ணியா...
வௌிமாவட்டத்தில் பணியாற்றும் கிழக்கு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் விரைவில் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும், கிழக்கு மாகாண ஆசிரியர்களை ஏப்ரல் 5ஆம் திகதிக்கு முன்பு சொந்த...
கூட்டு ஒப்பந்தத்தை விடுத்து மாற்று பொறிமுறை அவசியம்- முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்த நடைமுறையிலிருந்து விடுபட்டு மாற்று பொறிமுறைக்கு செல்ல வேண்டும் என முதலாளிமார் சம்மேளனம்...
ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்- ஹட்டனில் போராட்டம் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பெருந்;தோட்டத் தொழிலாளர்களும்,...
அரசியல்ரீதியான உரிமைக்காய் போராடும் தமிழ் முற்போக்கு கூட்டணி ”மலையக மக்களுக்கான அரசியல் ரீதியிலான உரிமைகளையும் வென்றெடுப்பதற்காகவே தமிழ் முற்போக்கு கூட்டணி...
வேலையற்ற பட்டதாரிகளை கவனிக்குமா அரசாங்கம்? பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 13ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை...
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்...
தேயிலைத் தோட்ட தொழிலாளர் பிரச்சினையை கண்டறிய குழு! தேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தேயிலைத் துறை சார்ந்த குறுங்கால...
இலஞ்சம் பெற்ற அதிபர் 25ம் திகதிவரை விளக்கமறியலில் ஒரு இலட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்ட காலி பாடசாலையை...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 3 மாத நிலுவைக் கொடுப்பனவு இல்லை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மூன்றுமாத நிலுவைக் கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கவில்லை என பெருந்தோட்டக்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்திற்கும்...
ரயில் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக புகையிரத...
கைவினைக் கலைஞர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் நாட்டிலுள்ள கைவினைக் கலைஞர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை...