எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு தொழிலற்ற பட்;டதாரிகளை கட்டம் கட்டமாக அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சை...
அரச சேவையினரின் சம்பள மீளாய்வு ஆணைக்குழு: பணிகளும் அதிகாரங்களும் அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். எஸ்.ரனுக்கே...
அரசதுறை பணியாளர்களின் சம்பள ஆணைக்குழு இன்று ஸ்தாபிக்கப்படலாம்? அரச துறையைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காகவும், நிலவும் சம்பள பிரச்சினையை...
முச்சக்கர வண்டிச் சாரதிகளின் வயதெல்லை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு முச்சக்கர வண்டிச் சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லையை 35ஆக மட்டுப்படுத்த அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால...
வெற்றிடங்களை நிரப்ப வட மாகாண சபை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை வட மாகாணத்தில் நிலவும் வெற்றிடயங்களை நிரப்புவதற்கு வடக்கு மாகாண சபையினால் அர்த்தமுள்ள நடவடிக்கை...
வடக்கில் நிலவும் பல வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை வட மாகாணத்தில் பல வெற்றிடங்களை நிலவுகின்றபோதும், அவற்றை நிரப்புவதற்கு அவசியமான தகைமை உடையவர்கள் இல்லை என வட...
முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லையை அதிகரிக்கும் யோசனை: நிதி அமைச்சரின் அறிவிப்பு முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை 35 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நிதி அமைச்சர்...
அரசசேவை முகாமைத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை தமது சங்கத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த வாரத்தில் தொழிற்சங்க...
ரயில்வே தொழிற்சங்கங்களின் மற்றுமொரு அறிவித்தல் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர், தொழிற்சங்க நடவடிக்கை...
வட மாகாணத்தில் 6,338 வெற்றிடங்கள் வட மாகாணத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசினால்...
ஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு விடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும்,...
சம்பள ஆணைக்குழுவினால் பிரச்சினைக்கு தீர்வில்லை – ரயில்வே சங்கம் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற சம்பள ஆணைக்குழு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என ரயில் கட்டுப்பாட்டாளர்கள்...
தொழிற்சங்கங்கள் – முதலாளிமார் சம்மேளன முதற்கட்ட பேச்சு இணக்கமின்றி முடிவு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும். பெருந்தோட்ட யாக்கங்களுக்கும்...
ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தமா? CID இல் முறைப்பாடு பாடசாலை விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கான சம்பளம் இடைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர்...
வட மாகாண பாடசாலைகளில் நிலவும் கல்விசாரா பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் வட மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் கல்விசாரா பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்...
இன்று பணிப்புறக்கணிப்பு: தனியார் பேருந்து சங்கங்களிடையே பிளவு அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ள...
புதிய சம்பள நிரணய ஆணைக்குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி அரசாங்க சேவையாளர்கள் அனைவரினதும் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்தற்கான புதிய...
கூட்டு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: இரண்டு தொழிலாளர்கள் உண்ணாவிரதம் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட...
சம்பள நிர்ணய ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் யோசனை இன்று அமைச்சரவைக்கு அரச துறையைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களினதும் சம்பளத்தை அதிகரித்தல் மற்றும் சம்பள நிர்ணய முறைமையில்...
வேலையில்லா பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கல் 20ம் திகதி ஆரம்பம் வெட்டுப்புள்ளி பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு...