உள்நாட்டுச் செய்திகள்

எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

தொழிலற்ற பட்;டதாரிகளை கட்டம் கட்டமாக அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்படும் நேர்முகப் பரீட்சை...

அரச சேவையினரின் சம்பள மீளாய்வு ஆணைக்குழு: பணிகளும் அதிகாரங்களும்

அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். எஸ்.ரனுக்கே...

முச்சக்கர வண்டிச் சாரதிகளின் வயதெல்லை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

முச்சக்கர வண்டிச் சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லையை 35ஆக மட்டுப்படுத்த அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால...

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லையை அதிகரிக்கும் யோசனை: நிதி அமைச்சரின் அறிவிப்பு

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயது எல்லை 35 ஆக அதிகரிக்கும் யோசனைக்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக நிதி அமைச்சர்...

ஆசிரியர்களின் விடுமுறைக்கால சம்பளம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

விடுமுறை காலங்களில் ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இணையத்தளங்களிலும்,...

சம்பள ஆணைக்குழுவினால் பிரச்சினைக்கு தீர்வில்லை – ரயில்வே சங்கம்

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற சம்பள ஆணைக்குழு, தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என ரயில் கட்டுப்பாட்டாளர்கள்...

தொழிற்சங்கங்கள் – முதலாளிமார் சம்மேளன முதற்கட்ட பேச்சு இணக்கமின்றி முடிவு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும். பெருந்தோட்ட யாக்கங்களுக்கும்...

வட மாகாண பாடசாலைகளில் நிலவும் கல்விசாரா பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்

வட மாகாண சபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் நிலவும் கல்விசாரா பதவி வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல்...

கூட்டு ஒப்பந்தத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும்: இரண்டு தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட...