தேயிலை விலை உயர்வு: சம்பள அதிகரிப்பை ஏன் வழங்க முடியாது? பச்சை தேயிலை ஒரு கிலோ தற்போது 50 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேயிலையின் விலை...
அரச – தனியார் புரிந்துணர்வு ஒத்துழைப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை இலங்கையில் அரச – தனியார் புரிந்துணர்வுக்காக ஒத்துழைப்பை வழங்குவதற்கு தேவையான வசதிகளை மேம்படுத்த...
இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் 1982 ஆம் ஆண்டின் இலக்கம் 9 இன் கீழான இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட...
DO நியமனத்தில் அநீதி: 14 பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு தொழிலற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் கட்டம் கட்டமாக வழங்கப்படும் தொழில்வாய்ப்பு திட்டத்திற்கு அமைய,...
துரித அஞ்சல் சேவை தொடர்பான ஆசிய பசுபிக் வலய மாநாடு இலங்கையில் துரித அஞ்சல் சேவை (EMS) தொடர்பான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு...
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் அறிவித்தல் அனைத்து அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைகளுக்கு இரண்டு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என போக்குவரத்து...
ரயில் சாரதிகளுக்கான பயிற்சியைக் கோரும் இராணுவம் ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் செயற்பாட்டு அறை முகாமையாளர்கள் பணிகளுக்கான பெறுவதற்கு அனுமதி...
புதிதாக நியமனம்பெற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் புதிதாக நியமனங்களை பெற்ற பட்டதாரிகள் உடனடியாக சேவைக்கு சமூகமளிக்காவிடின் அவர்களின் நியமனம் இரத்துச்...
காடாகிவரும் தேயிலைத் தோட்டங்கள்: மடுல்கலை தோட்ட மக்கள் போராட்டம் கண்டி – மடுல்கல மேற்பிரிவு, மடுல்கலை கீழ்பிரிவு, உனனகலை மேற்பிரிவு, உனனகலை கீழ்பிரிவு ரிச்லேண்ட் மற்றும்...
தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான கட்டணங்கள் அதிகரிப்பு தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்காக அறவிடப்படும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, எதிர்வரும்...
கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருந்துவ கழிவுப்பொருட்களால் ஏற்பட்டுள்ள நிலைமை மருத்துவ கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாத காரணத்தால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் பெரும் சிக்கல்...
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மற்றுமொரு அறிவித்தல் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் ளுpழவ குiநெ எனப்படும் புதிய உடனடி அபராத அதிகரிப்பு முறைமையில்...
ரயில்வே தொழிற்சங்கத்தினரின் போராட்டம் கைவிடப்பட்டது ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் நிலைய அதிபர்கள் ஆகியோர் (29) ஆம் திகதி நள்ளிரவு முதல்...
சம்பள மீளாய்வு ஆணைக்குழு ஜனாதிபதி தலைமையில் இன்று கூடுகிறது அரச சேவையினரின் சம்பள மீளாய்வு தொடர்பான விசேட ஆணைக்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முதல்...
இறக்குமதி பசுக்களினால் பால் உற்பத்தியாளர்கள் அசௌகரியத்தில் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் சலுகைக் கடன் அடிப்படையில்...
முகாமைத்துவ உதவியாளர் இடமாற்றம் உரிய முறையில் இடம்பெற வேண்டும் 2018 ஆம் ஆண்டுக்குரிய முகாமைத்துவ உதவியாளர்களின் இடமாற்றம் கடந்த காலங்களைப் போலல்லாது சிறந்த முறையில்...
பதுளை அதிபர் தொடர்பான விசாரணை அறிக்கையை ஏற்க முடியாது பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் முறையற்ற வகையில் நடத்தப்பட்டமை தொடர்பில், ஊவா மாகாண ஆளுனரின்...
சம்பள போராட்டத்தில் வெற்றிபெற்ற தலவாக்கலை லிந்துலை நகர சபை பணியாளர்கள் மாதாந்த சம்பளம் வழங்கப்படாதமை காரணமாக தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் பணியாளர்கள் நேற்று (24)...
29ஆம் திகதி முதல் மீண்டும் முடங்கும் ரயில்வே சேவைகள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமையினால் எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...
ரயில்வே சங்கத்தினருக்கும் ஜனாதிபதிபதிக்கும் இடையிலான சந்திப்பு தீர்மானமின்றி முடிவு சம்பள பிரச்சினை தொடர்பில் ரயில்வே தொழிற்சங்கத்திற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே நேற்று...