இலங்கையருக்கு சுவிஸில் அரசியல் தஞ்சம் கிடையாது

பொய்யான உயிர் அச்சுருத்தல்களை காட்டி சுவீட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரி இலங்கையர் விண்ணப்பிப்பதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று சுவீட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

சுவீட்சர்லாந்துக்கு சென்ற 327 பேர் தமக்கு உயிர் அச்சுருத்தல் இருப்பதாக வழங்கிய தகவல்கள் தவறானவை என்று அடையாளங்காணப்பட்டதையடுத்தே அந்நாட்டு அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

குறித்த நபர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் அரசியல் தஞ்சம் பெற்ற இலங்கையர்கள் அடிக்கடி இலங்கை சென்று வருவது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435