தீர்வின்றி 85 நாட்கள் தங்களது தொழில் உரிமைகளை கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரக...
அரச நிறுவனங்களில் கைவிரல் அடையாள பதிவு கட்டாயம் அரச நிறுவனங்களில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல்...
கிழக்கு பட்டதாரிகள் நியமனம்- விசேட அமைச்சரவைக் கூட்டம் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதற்கான மாகாண அமைச்சரவையின் விசேட கூட்டம்,...
வடக்கில் முறையற்ற அதிபர் நியமனங்கள்! வடமாகாண கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை ஆசிரியர்...
சுகாதார தொண்டர்கள் 11வது நாளாக போராட்டம் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் 11வது நாளாக...
கட்டாய சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாதோருக்கு மீண்டும் இடமாற்றம் முதல் நியமனம் பெற்ற பாடசாலைகளில் கட்டாய சேவைக்காலத்தை பூர்த்தி செய்யாது இடமாற்றம் பெற்று வேறு பாடசாலைகளில்...
இலங்கையின் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி நிரம்பல் மற்றும் கேள்வி காரணிகளின் காரணமாக இலங்கையின் தேயிலை உற்பத்தி 2016 ஆம் ஆண்டில்; கணிசமான வீழ்ச்சியை...
தொழிலுரிமைக்காக போராடுகிறோம் – புரிந்துக்கொள்ளுங்கள் எங்களனைவருக்கும் நிரந்தர அரச நியமனம் கிடைக்க வேண்டும் என்றே நாம் போராடி வருகிறோம். இதனை
தாதியர் சேவை பல்வேறு பிரச்சினைகளில் நாட்டின் தாதியர் சேவை பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங் கொடுத்துள்ளதாக அகில இலங்கை தாதியர்கள் சங்கம்...
வவுனியா சுகாதார தொண்டர்கள் ஒன்பதாவது நாள் போராட்டம் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது...
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் உள்ள கணித, விஞ்ஞானப் பாடங்களின் ஆசிரிய வெற்றிடங்களுக்கு...
ஜனாதிபதியுடன் விரைவில் பேச்சு- பட்டதாரிகளிடம் வடக்கு முதல்வர் உறுதி வட மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள், வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை...
கூட்டு ஒப்பந்தம்: சமரசம் மூலம் தீர்க்க நீதிமன்றம் பரிந்துரை கூட்டு ஒப்பந்தத்தை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் எதிர்வரும்...
பட்டதாரிகள் நியமனம்- ஜனாதிபதியை சந்தித்த கிழக்கு முதலமைச்சர் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேசிய முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ள நிலையில்...
லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் கைது இந்த ஆரம்பம் தொடக்கம் இன்று வரையில் லஞ்சம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் கைது என்று லஞ்சம்...
ஜனவசம தோட்டங்களில் வாழும் மக்களுக்கு காணியுரிமை வழங்குவதற்கான பேச்சு ஜனவசம தோட்டங்களில் வாழும் மக்களுக்கு வீடு மற்றும் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பது தொடர்பான சந்திப்பொன்று...
கிழக்கில் ஆயிரம் பட்டதாரிகளுக்கு மூப்பு அடிப்படையில் நியமனங்கள் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க அனுமதி கிடைத்துள்ளது என்று கிழக்கு...
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஒப்பந்த அடிப்படை பணியாளர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில்வேயின் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு...
ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு அதிகரிப்புக்கான சுற்றுநிரூபம் வெளியீடு ஆசிரிய உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்றுநிரூபங்கள் மாகாணங்களின்...
சேவைப் பிரமாணக்குறிப்புக்கு புறம்பாக ஆசிரியர் சேவையில் பதவியுயர்வுகள் இல்லை சேவைப் பிரமாணக்குறிப்புக்கு புறம்பாக கல்வித்துறை அரசியில் பழிவாங்கல் நியமனங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற...