தொழிலாளர் கேள்வி தொடர்பில் அறிய கணக்கெடுப்பு நாட்டில் உழைக்கும் வர்க்கத்துக்கான கேள்வி தொடர்பான மதிப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கான ஆய்வினை தொகை மதிப்பு...
ஆசிரிய ஆலோசகர்களுக்கான விண்ணப்பம் கோரல் வட மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மாகாண கல்வித்...
நியமனம் வழங்கும் நிகழ்வு இடைநிறுத்தம் இடர் முகாமைத்துவ துறைசார் உத்தியோகத்தர்களுக்கான பதவி நியமனங்கள் வழங்குவது உடனடியாக இடை...
கிழக்கு மாகாணத்தில் 1700 ஆசிரியர் நியமனங்கள் வழங்க அனுமதி கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு 1700 ஆசிரியர் நியமனங்களை வழங்க முகாமைத்துவ...
போட்டிப்பரீட்சையின்றி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குக போட்டிப்பரீட்சைகள் நடத்தி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதை நிறுத்துமாறு வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்க...
வட மாகாண அதிபர் ஆசிரியர்களின் எச்சரிக்கை வட மாகாண ஆசிரியர் அதிபர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைகள் உரிய காலத்தில் வழங்கப்படாத நிலையில்...
பலாங்கொடை ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவில் பாரபட்சம் பலாங்கொடை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு...
மீண்டும் தொடர் போராட்டதில் வைத்தியர்கள்? சைட்டம் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தர தவறினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என...
மத்திய மாகாண பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் மத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 6ம் திகதி காலை 9.00 மணிக்கு கண்டி,...
அரசிற்கு சிவப்புக்கொடி காட்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்தமைக்கமைய எமது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர தவறினால் மீண்டும் போராட்டத்தில்...
சப்ரகமுவ மாகாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் சப்ரகமுவ மாகாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி ஆசிரியர் நியமனம்...
ஏமாற்றுவதன் விளைவை ஒக்டோபரில் காணலாம் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படும் என்று கிழக்கு...
பட்டதாரி ஆசிரியர் நியமனம் எதிர்வரும் 5ம் திகதி பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி...
தபால் திணைக்களத்துக்கு சிறப்பு சேவை யாப்பு தபால் திணைக்களத்துக்காக சிறப்பு சேவை யாப்பை அங்கீகரித்துக் கொள்ள தபால், தபால் சேவைகள் அமைச்சால் நடவடிக்கை...
பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு மருந்தாளர், மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர், எக்ஸ்ரே கதிர் தொழில்நுட்பவியலாளர் உட்பட 13 துறைகளில்...
தபால் தொழிற்சங்க முன்னணியின் பிரதிநிதிகள் – அமைச்சர் சந்திப்பு தற்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் பிரதிநிதிகள்...
இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை உள்ளிட்ட நிலைமைகளால் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக ‘த...
வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு வட மாகாண பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான...
தவறாக பயன்படுத்தப்படுகிறதா தொழிலாளர் பணம்? 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒரே பங்குகளை மீண்டும் மீண்டும் கொள்வனவு செய்ததன் ஊடாக 216 மில்லியன் ரூபா ஊழியர்...
தனியார் துறை ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை தனியார்துறையில் பணியாற்றும் ஊழியர்களுடைய ஓய்வூதிய வயது எல்லையை 55 லிருந்து 60 வயதாக அதிகரிப்பதற்கான அமைச்சரவை...