சர்வதேச தொழிலாளர் தின மாற்றம்; ஐ.நாவிடம் முறைப்பாடு சர்வதேச தொழிலாளர் தின கொண்டாட்ட தினம் மாற்றப்பட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில்...
விமான நிலைய பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக...
வீட்டுப் பணியாளர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதியம் வீட்டுப் பணியாளர்களுக்கும் எதிர்காலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தை வழங்குவதற்கு தேவையான சட்ட நகல் வரவை...
பெண்களின் தொழிற்சங்க உரிமைக்கான முதலாவது முயற்சி “இரவு நேர கடமையில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பத்தாயிரம்...
கல்விசார பணியாளர்களுக்கும் ஏனைய அரச துறையினருக்குமான வேதன வேறுபாடு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்ட முறைமை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள்; குறித்து...
முடிவுக்கு வரவுள்ள கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கடந்த 34 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக்கொண்டுவர பல்கலைக்கழக கல்விசாரா...
கல்விசார பணியாளர் பணிப்புறக்கணிப்பு நாட்டின் எதிர்காலத்துக்கு பாதிப்பு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பின் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படைவதுடன், நாட்டின்...
கிழக்கு பட்டதாரிகள் தொடர்பில் ஜனாதிபதி அறிவுறுத்தல் கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை 2018 ஆம் ஆண்டுக்குள் வழங்குமாறும் ஜனாதிபதி...
மாகம்புர துறைமுக ஊழியர்கள் 135 பேருக்கு நிரந்தர நியமனம் அம்பாந்தோட்டை மாகம்புற துறைமுகத்தில் பணியாற்றிய 135 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை...
தொண்டர் ஆசிரியர் நியமன முறைப்பாடு தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், உரிய தகைமைகள், ஆவணங்களை கொண்டிருந்த போதும் தாம்...
சுயதொழில் முயற்சியாளர்களுக்கு ‘துருணு திரிய’ கடனுதவி இளம் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இலங்கை வங்கியினூடாக கடனுதவி வழங்குவதற்கு ‘துருனு திரிய’ கடன்...
வட மாகாண சபையை முற்றுகையிட்டு மாகாண தொண்டராசிரியர்கள் போராட்டம் வடக்கு மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று...
ஜப்பான்-இஸ்ரேல் தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்ப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஜப்பான் மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள இடைத் தரகர்களுக்கு எவ்வித பணமும்...
குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளின் “நீதிக்கான போராட்டம்” குடிவரவு குடியகழ்வு திணைக்கள நள்ளிரவு தொடக்கம் “நீதிக்கான போராட்டம்” என்ற பெயரில் தொழிற்சங்க...
பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளும் போராட்டத்தில் குதிப்பு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டத்திற்கு நிர்வாக அதிகாரிகள் சங்கமும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத்துறை பிரதானிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விமான நிலைய பாதுகாப்புத்...
நாட்டில் 53.000 வேலையற்ற பட்டதாரிகள் நாட்டில் வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பை...
நிலஅளவையியலாளர் சங்கம் தொடர் போராட்டத்தில் இலங்கை நில அளவையாளர் சங்கம் இன்று (19) தொடக்கம் தொடர்ச்சியாக வேலைநிறுத்தப்போராட்டத்தை நடத்தவுள்ளதாக...
கிழக்கில் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் நியாயமானவையா? வேலையில்லாப் பட்டதாரிகள், கிழக்கில் தமது தொழில் உரிமைப் போராட்டங்களை நடாத்தியபோதும் சிலருக்கு மாத்திரம் அரச...
கடுமையாக்கப்படும் பல்கலை கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில்...