பத்தாயிரம் தாதியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை தாதியர் சேவையில் ஆண்களை இணைத்துக்கொள்வதற்கு சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த...
புகையிரத திணைக்கள போட்டிப்பரீட்சைகள் பிற்போடப்பட்டன புகையிரத இயந்திர ஓட்டுநர் உதவியாளர் தரம் 111 2016 (2017) திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை...
மாகம்புர துறைமுக பணியாளர்கள் போராட்டம் ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக பணியாளர்களால், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் எதிர்ப்பு போராட்டமொன்றில்...
அரச அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் தென் கொரிய நிறுவனம் இலங்கை அரச அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக தென் கொரியாவின் கொள்கை மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்துடன்...
ரயில்வே பணியாளர் பிரச்சினை- தீர்க்க மற்றுமொரு குழு ரயில்வே திணைக்களத்தின் நிர்வாக, ஊதிய மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பதற்காக பொது நிர்வாக மற்றும்...
நீதித்துறை அதிகாரிகளின் வேதனம் ஜனவரி முதல் அதிகரிப்பு நீதித்துறை அதிகாரிகளின் வேதனம் 2018 ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அமைச்சரவை அங்கீகாரத்திற்கு அமைய இவ்வாண்டுக்கு அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் முழுமையாக அரசுக்கு சொந்தமான...
மாணவர்களுக்கான சலுவைகளை துஷ்பிரயோகிக்கக்கூடாது… பாடசாலை சீருடைத்துணி மற்றும் பாடசாலை நூலகங்களுக்கான புத்தக விநியோகத்தில் முறைகேடு செய்துள்ள அதிபர்களுக்கு...
நாடுமுழுவதும் நாளை மின்தடையா? இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கம் நாளை (20) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
ஓய்வூதிய பயனாளிகள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை ஓய்வூதியம் பெறும் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து, அவர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை...
சீருடை வவுச்சர்களில் மோசடி- அதிபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை இலவச சீருடைக்கான வவுச்சர்கள் மற்றும் பாடசாலை வாசிகசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட...
தபால் திணைக்களத்தை இணைந்த சேவையாக உள்வாங்க கோரிக்கை கல்வி, சுகாதாரம் மற்றும் ரயில் திணைக்களங்கள் இணைந்த சேவையாக மாற்றுவதற்கான யோசனையில் தபால் திணைக்களத்தையும்...
கல்வி அமைச்சில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாக மோசடி கல்வி அமைச்சில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றவர்களுக்கு எதிராக விசேட...
கடவுச்சீட்டில் புதிய விடயங்கள் உள்ளடக்கம் எதிர்வரும் சில மாதங்களில் கடவுச்சீட்டில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
விசாரணைக்கு வருமாறு OPPOவுக்கு தொழில் ஆணையாளர் அவசர கடிதம் சீன தொலைபேசி உற்பத்தி நிறுவனமான ஒப்போ OPPO கடந்த 2015ம் ஆண்டு இலங்கை கைத்தொலைபேசி சந்தையில் கால்பதித்தது....
தண்டனையாக வழங்கப்பட்ட இடமாற்றம் இடைநிறுத்தம் துஷ்பிரயோகம் தொடர்பில் முறையிட்ட யாழ் ஆசிரியர் ஒருவருக்கு தண்டிக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த...
மீண்டும் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு தொடரூந்து தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பு 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் வங்கி ஊழியர்கள் சங்கம் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மக்கள் வங்கி கிளையின் தலைவர், உப தலைவர் மற்றும் செயலாளர் உட்பட 7 பேருக்கு...
நிறைவுக்கு வந்தது ரயிவே வேலைநிறுத்தப் போராட்டம் இலங்கை ரயில்வே திணைக்கள ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப்போராட்டம் தற்போது...
ரயில்வே பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை ரயில்வே பணியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.