நுகர்வோர் அதிகார சபை தலைவரை சிறைபிடித்த ஊழியர்கள் பணியாளர்களினால் நிபந்தனை அடிப்படையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த நுகர்வோர் சேவை அதிகார சபையின்...
பட்டதாரிகள் 494 பேருக்கு ஆசிரியர் நியமனம் மேல் மாகாணத்தில் 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...
அரச கரும மொழி மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை திகதி அறிவிப்பு அரச கரும மொழி மொழித்தேர்ச்சி வாய்மூலப் பரீட்சை எதிர்வரும் 9,10,11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் 26,27...
பணிப்பகிஷ்கரிப்பு; ரயில்வே தொழில்நுட்ப சேவையாளர் சங்கம் தீர்மானம் எதிர்வரும் ஜூன் மாதம் 12ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட ரயில்வே தொழில்நுட்ப...
மத்திய மாகாணசபைக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தும் இதுவரை நியமனம் கிடைக்காத பட்டதாரிகளை ஆசிரியர் வெற்றிடங்களில்...
26 ஆயிரம் அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் இந்த நிலையில், 26 ஆயிரம் அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அஞ்சல் மற்றும்...
கடமையை சரிவர செய்யாத அரச ஊழியர்கள் பதவி நீக்கப்படுவர் மக்களுக்கான சேவையை சரிவர செய்யாது சம்பளத்தை பெற்றுவரும் சப்ரகமுவ மாகாண உள்ளூராட்சி நிறுவன ஊழியர்கள் மற்றும்...
தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்கும் நீர்விநியோகச்சபை தேசிய நீர் வள மற்றும் நீர் விநியோகச்சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை கடுமையாக்க...
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (03) நள்ளிரவு தொடக்கம் தபால் திணைக்கள சில ஊழியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள...
தமிழ் சிங்கள மொழியில் சித்தியடைந்தோர் சேவைக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பணியாற்றக்கூடிய மொழி உதவியாளர்கள் 3300 பேரை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான...
கண்டி மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான வீடமைப்புத் திட்டம் கண்டி மாவட்டத்தில் உள்ள அரச பணியாளர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லங்களை அமைக்கும் திட்டம் கடந்த 29ம் திகதி...
அமைச்சரவை உபகுழு- ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பு சந்திப்பு அமைச்சரவை உபகுழுவுக்கும் ரயில்வே ஊழியர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01)...
45 வயதுக்கு குறைந்த பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு அபிவிருத்தி அதிகாரிகளை இரு கட்டங்களாக சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று...
கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆராய விசேட குழு அமைத்தது இ.தொ.கா பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை தொழிலாளர்...
ரயில்வே திணைக்கள சொத்துக்களை சேதப்படுத்தினால் சட்ட நடவடிக்கை ரயில் சேவையை பாதிக்கும் வகையில் செயற்பட்டால் பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின்...
தகமையுடைய அதிகாரிகளுக்கு அதிபர் பதவி வழங்க நடவடிக்கை தகமையுள்ள திறமையான அதிகாரிகளுக்கு கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்களுக்கு உள்வாங்குவது தொடர்பில் கவனம்...
நீர்வழங்கல் – நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் நான்கு மணிநேர எதிர்ப்பு நீர்வழங்கல் மற்றும் நீர்முகாமைத்துவ சேவை சங்கத்தினர் இன்று (30) முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை...
தொடரூந்து தொழில்நுட்ப பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து தொழில்நுட்ப பணியாளரகள் நேற்று (29) பிற்பகல் 4 மணி முதல் அடையாள...
பட்டதாரிகள் ஆசிரியர் சேவை தரம் 3-1 (அ) இணைக்கும் திட்டம் நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் உள்ள தரம் 6-11 வரையான தரங்களின் வெற்றிடங்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ்...
உதவி சுங்க அதிகாரிகளாக 68 பேர் நியமனம் உதவி சுங்க அதிகாரிகளாக தெரிவு செய்யப்பட்ட 68 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (24)...