உரிய திகதியில் சம்பளம் வழங்காவிட்டால் சட்டத்தை நாடலாம்! ஊழியர்களுக்கு சரியான முறையில் உரிய நேரத்தில் சம்பளம் வழங்காத தொழில் தருநர்களுக்கு எதிராக அபராதம் விதித்தல்...
பாலகன் மீது கொதிநீரை ஊற்றிய பணிப்பெண்! பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்த மறுநாளே எஜமானின் கடைசி மகன் மீது கொதி நீரை ஊற்றிய இந்தோனேசியப் பணிப்பெண்ணை...
சுகாதாரத்துறை வேலைவாய்ப்புகள் உங்களை அழைக்கிறது! ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுகாதாரதுறைசார் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை...
டுபாய் கடலில் மூழ்கி இரு இலங்கையர் பலி! டுபாயிலுள்ள உம் சூகின் கடற்கரையில் குளிக்க சென்ற இரு இலங்கையர் உட்பட மூவர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர் என்று...
சவுதி வீஸா கட்டணத்தில் மாற்றம் உலகச்சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் பாரிய பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள சவுதி...
இனி வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில அறிவு கட்டயம் எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்வோருக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக்க...
பேஸ்புக்கால் பாலியல் தொழிலாளர்களான தாய்லாந்து பெண்கள்! ஓமானின் துறைமுக நகரான மஸ்கட்டில் பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 21 தாய்லாந்து பெண்களை ஓமான்...
சவுதியில் சம்பளமின்றி அவதியுறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வழங்கப்படாத சம்பளத்திற்காக பல மாதங்கள்...
டுபாயில் பணியாற்றுபவர்களே உங்கள் உரிமை பற்றி தெரியுமா? டுபாயில் பணியாற்றும் சுமார் 1000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சிகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது...
பால்மாற்று சிகிச்சையா? 500,000 திர்ஹம் அபராதம் பாலியல் மாற்று சிசிச்சை மாற்று சிகிச்சை மேற்கொண்டால் 10 000 தொடக்கம் 500,000 டினார் வரை அபராதம் விதிக்கப்படுவதுன்...
கைக்குலுக்கியதால் இலங்கையர் கைது- குவைத்தில் சம்பவம் அடுத்த வீட்டில் வசிக்கும் குவைத் பெண்ணொருவருடன் கைகுலுக்கிய இலங்கை சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமாக தங்கியிருந்த 30 இலங்கையரை வௌியேற்றியது ஜப்பான் சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்த இலங்கையர் 30 பேர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
மீண்டும் நிலஅதிர்வு ஏற்படலாம்- தென்கொரிய ஆய்வாளர் எச்சரிக்கை அண்மையில் ஏற்பட்ட நிலஅதிர்வை விட சக்தி வாய்ந்த நிலஅதிர்வொன்று மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள்...
சவுதி செல்ல முன்னர் ஆராய்ந்து செயற்படுக! தொழில் வாய்ப்பை நாடி சவுதி அரேபியாவிற்கு செல்லுமுன்னர் நன்கு யோசனை செய்து தகவல்கள் அறிந்து செல்லவேண்டும்...
இலங்கை தொழிலாளர்களுக்கு தென் கொரியாவில் இலவச வைத்திய முகாம் தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான இலவச வைத்திய முகாமொன்று எதிர்வரும் 25ஆம் திகதி கிமே வங்கி...
பதவி நீக்கப்பட்ட இலங்கை செய்தியாளருக்கு ‘பிபிஸி’50 இலட்சம் ரூபா நட்டஈடு பிரித்தானிய இளவரசர் ஜோர்ஜின் பிறப்புச் செய்தியை புறம்தள்ளி இலங்கைச் செய்தியொன்றுக்கு முக்கியத்துவம்...
குவைத்தில் 25,000 வேலைவாய்ப்பு குவைத்தில் கணிய எண்ணெய் நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டமொன்றில் சுமார் 25,000 வேலைவாய்ப்புக்களை...
இலங்கை- பங்களாதேஷ்பணிப் பெண்களுக்கு பயிற்சி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் பெண்களுக்கு முழுநேர பயிற்சிகள்...
இந்திய வேலைநிறுத்தத்தில் 150 மில். தொழிலாளர் பங்களிப்பு கடந்த வாரம் இந்திய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய வேலைநிறுத்ததினால் பலகோடி ரூபா நட்டமேற்பட்டுள்ளதுடன் உலக...
எஜமானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பராமரிப்பாளர் பராமரிப்பு சேவையாளராக பணிக்கு வந்த 31 வயதான பெண் 58 எஜமானால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட காணொளி இம்மாதம் 8ஆம் திகதி...