பஹ்ரேய்ன் புலம்பெயர் தொழிலாளர் மருத்துவக்கட்டணம் அதிகரிப்பு! பஹ்ரேயினில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளருக்கான வைத்திய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதிப்...
அபராத தொகையை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு! வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகரித்தமையை தமது சங்கம் வன்மையாக...
பாலியல் தொழிலை கட்டுப்படுத்த கடுமையான சட்டதிட்டங்கள்! ஓமானில் மலிந்து போயிருக்கும் பாலியல் தொழிலை கட்டுப்படுத்துவதற்காக சுற்றுலா வீசாவுக்கான சட்ட திட்டங்களை...
மருத்துவக்காப்பீடு இல்லையேல் 500 திர்ஹம் அபராதம்- டுபாய் அரசு டுபாயில் பணிபுரியும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்களுக்கான மருத்துவ காப்பீட்டை உடனடியாக...
கட்டார் பொது மன்னிப்புக்காலத்தை புறக்கணித்த 450 இலங்கையர் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் நாடு திரும்பாமல் மீண்டும் சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு சென்றுள்ள...
சவுதியில் இறந்தவரின் பூதவுடலை கொண்டு வர நடவடிக்கை! கடந்த வாரம் சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு...
சவுதி தூதரகத்தில் புலம்பெயர் தொழிலாளருக்கான விசேட அலுவலகம்! இலங்கை உட்பட 7 நாடுகளில் உள்ள சவுதி தூதரகங்களில் புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான விசேட அலுவலகமொன்றை...
சவுதியில் இறந்த இலங்கை பெண் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்! சவூதி அரேபியாவின் ரியாத் ஒலாய்யா முகாமில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை...
தொழில் அனுமதிக் கட்டணத்தை உயர்த்த ஓமான் திட்டம் தனியார் துறை தொழில் அனுமதிக்கான கட்டணத்தை உயர்த்த எதிர்பார்த்துள்ளதாக ஓமான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணாமல் போய் கடவுச்சீட்டு மீண்டும் கிடைத்ததா? கடவுச்சீட்டு காணாமல் போயிருப்பின் அல்லது களவாடப்பட்டிருப்பின் உடனடியாக 011 532 9502 அல்லது 011 532 9501 என்ற தொலைபேசி...
UAE அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க...
ட்விட்டர் நிறுவனத்தில் 350 பேர் வேலையிழப்பு? சென்ட் ப்ரென்ஸிஸ்கோவில் இயங்கும் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக...
கட்டாரில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார துறை வேலைவாய்ப்புக்கள்! எதிர்வரும் 2017ஆம் ஆண்டு தனது நிறுவனத்திற்கு அதிக எண்ணிக்கையான வௌிநாட்டவர்களை தனது நிறுவனத்தில் ஊழியர்களாக...
UAE புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அடுத்தவருடம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் சம்பளத்தை...
டுபாயில் கசிப்பு காய்ச்சிய இலங்கைப் பெண் கைது! டுபாயில் சட்டவிரோத மதுபான (கசிப்பு) தயாரிப்பில் ஈடுபட்ட இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது...
மிஹின் லங்காவின் ஓமானுக்கான சேவை இம்மாதத்துடன் நிறைவு! மிஹின் லங்கா ஓமானுக்கான விமான சேவையை இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறுத்திக்கொள்ளும் என்று ஸ்ரீலங்கன்...
கலக்ஸி நோட் 7 பெறுமதியை பணமாக வழங்க சம்சங் தீர்மானம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) சம்சங் கலக்ஸி நோட் 7 ஸ்மார் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு அதன் முழுப்...
வீஸாவுக்கான அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க குவைத் தீர்மானம் தங்கி வாழ்வோருக்கான வீசாவை பெறுவதற்கான அடிப்படை சம்பளத்தின் அளவை அதிகரித்துள்ளதாக குவைத் உள்விவகார அமைச்சு...
கலக்ஸி நோட் 7 விற்பனையை உடனடியாக நிறுத்துக பாதுகாப்பு நோக்கம் கருதி உலகம் முழுவதும் கலக்ஸி நோட் 7 ஸ்மார் போன் விற்பனையையும் பாவனையையும் உடனடியாக...
மாலை நேரத்தில் டுபாய் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடலில் நீந்தச் செல்வதை தவிர்க்குமாறு டுபாய் மாநகரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.