சவுதியில் வௌிநாட்டு பணப்பரிமாற்றம் 9 சதவீதம் வீழ்ச்சி சவுதி அரேபியாவில் பணியாற்றும் வௌிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவது 9 சதவீதத்தால்...
கனடா செல்ல விரும்புவோர் கவனத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 லட்சம் குடியேறிகளை தன் நாட்டில் குடியேறச் செய்ய பிற நாடுகளிடம் கேட்டு...
வௌிநாட்டவர்களை பணிக்கும் அமர்த்துவதற்கான தடை நீடிப்பு வௌிநாட்டவர்களை தொழிலுக்கு எடுப்பதற்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு ஓமான் அரசு நீடித்துள்ளது....
ஆஸியிலிருந்து மீள அனுப்பப்பட்ட 20 இலங்கையர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 20 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வாரம்...
UAE யில் எரிபொருள் விலை அதிகரிப்பு ஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிபொருள் விலை அடுத்த மாதம் தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய அந்நாட்டில்...
றமழான் மாதத்தில் மேலதிக நேரம் பணியாற்றினால்… புனித றமழான் மாதத்தில் தனியார், பொதுத்துறையினரின் வழமையான வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், சில...
வரலாற்றில் முதல்தடவை- லின்கன் கல்லூரி சுவரில் இலங்கையரின் உருவப்படம் ஒக்ஸ்பேர்ட் பல்கலைகழகத்தின் கல்லூரிகளில் ஒன்றான லின்கன் கல்லூரியின் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவரை முதல்...
உணவு உண்பது தொடர்பில் கவனமாக இருங்கள் றமழான் காலத்தில் நோன்பு நேரங்களில் பொது இடங்களில் சாப்பிடுவது ஓமான் சட்டப்படி குற்றமாகும். அந்நாட்டுக்கு...
குவைத்தை கைவிட்ட 30,000 வௌிநாட்டுப் பணியாளர்கள் குவைத்தில் பணியாற்றிய சுமார் 30,000 வௌிநாட்டுத் தொழிலாளர்கள் இம்மாத ஆரம்பத்தில் தமது சொந்த நாடுகளுக்குச்...
குவைத்தில் பணியாற்றும் இலங்கையருக்கு எதிர்வரும் 19ம் திகதி குவைத்திலுள்ள உயர் ஸ்தானிகராலயம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெசக்...
கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கான அறித்தல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் தமது பயணச்சீட்டுக்களை பாதுகாப்புத் தரப்பினரிடம் காட்டி...
தொழிலாளர் பிரச்சினையால் சோமாலியாவில் 12 இலங்கையர்கள் நிர்க்கதி சோமாலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 12 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக...
UAE யில் மூன்று நாள் பொது விடுமுறை UAE யில் மூன்று நாள் பொது விடுமுறை இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3...
படுகொலை வரலாற்றை பதிய தயாராகிறதா சம்சுங்? சம்சுங் நிறுவனத்தின் வியட்னாம் நாட்டின் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுடைய சுகாதாரம் மற்றும்...
அரச ஊழியர் சேவைக்காலத்தை 65 வயதாக அதிகரிக்க திட்டம் அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க...
பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் அகில இலங்கை ரீதியாக இன்றும் (25) நாளையும் (26) சுகயீன விடுமுறையில் ஈடுபடப்போவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...
மெக்டொனால்ட் ஊழியர்கள் வேலைநிறுத்தம் பல்வேறு கோரிக்கைகளை முன்னிட்டு மெக்டொனால்ட் ஊழியர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 4ம் திகதி வேலைநிறுத்தத்தில்...
கட்டாரில் உரிமைகளை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டாரில் பணியாற்றும் புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மனித...
இஸ்ரேல், கொரிய வேலைவாய்ப்பை இழக்குமா இலங்கை? இஸ்ரேல் மற்றும் தென் கொரிய வேலைவாய்ப்பினை இலங்கை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு...
இலங்கையர்கள் குறித்து தகவலறிய தொலைபேசி இலக்கம்! வளைகுடா நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறுகளை நிறுத்திக் கொண்டதன் காரணமாக, அங்கு பணிபுரியும் இலங்கையர்கள்...