உங்கள் அவுஸ்திரேலிய கனவு நனவாக தொழில்வாய்ப்பை நாடி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நீங்கள் விரும்புகிறீர்களா?
கட்டாரில் பணிப்பெண்களுக்கு ‘கிராக்கி’ கட்டாரில் கோடை விடுமுறை நிறைவடைந்ததோடு வீட்டுப்பணிப்பெண்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளது.
நில அதிர்வினால் இலங்கையர் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை தென்கொரியாவில் நேற்று (12) ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கையருக்கு பாதிப்பேற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும்...
குவைத்திற்கு பணிப்பெண்கள் அனுப்புவதில்லை- இந்தோனேஷியா தீர்மானம் இனிவரும் காலங்களில் இந்தோனேஷிய பெண்களை குவைத்திற்கு பணிப்பெண்களாக அனுப்புவதில்லை என்று இந்தோனேஷிய...
அவுஸ்திரேலியாவில் பெண்ணை அடிமையாக வைத்திருந்த இலங்கை தம்பதி கடந்த 8 வருடங்காளாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தம்பதி மீது அவுஸ்திரேலிய...
சட்ட விரோத ஆட் கடத்தல் சந்தேக நபர் இந்தியாவில் கைது இலங்கை உட்பட பல நாடுகளில் சர்வதேச ரீதியாக மனிதக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரதான நபர் ஒருவர்...
சட்டவிரோதமாக கட்டாரில் தங்கியிருப்போருக்கு நாடு திரும்ப வாய்ப்பு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர் தண்டனை வழங்காமல் சொந்த நாடுகளுக்கு...
மலேசியாவில் புலம்பெயர் தொழிலாளர் மீது தீ வைப்பு மலேஷியாவில் உணவகமொன்றில் பணியாற்றிய தமிழக புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தீ வைக்கப்பட்டுள்ளார் என்று...
இந்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் இந்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 12 அம்ச கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று (04)...
சவுதியில் இறந்த இலங்கையர் பற்றிய தகவல் கோரல் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பணியாற்றி இறந்த இலங்கையர் ஒருவர் தொடர்பான விபரங்களை வழங்குமாறு வௌிநாட்டு...
சமூக வலைதள விளம்பரங்கள் தொடர்பில் தூதரகத்தை நாடவும் வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பிற்காக சமூக வலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் விளம்பரங்கள் தொடர்பில்...
குவைத்தில் பாதிக்கப்பட்ட 35 பெண்கள் நாடு திரும்பினர் வீட்டுப்பணிப்பெண்களாக குவைத் சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து பாதிக்கப்பட்ட 35 பெண்கள் நேற்று (29) நாடு...
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் விரைவில் நாட்டுக்கு விபசார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் விடுதலை செய்யப்பட்டு...
சிங்கப்பூரில் 41 கட்டிடத் தொழிலாளர்களுக்கு ஷிகா வைரஸ் தொற்று கட்டிட நிர்மாணத் தொழிலாளர்கள் பலர் ஷிகா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு...
கொரிய மொழி EPS-Topik பரீட்சை அடுத்த மாதம் கொரிய மொழி பரீட்சையின் அடுத்த விசேட EPS-Topik பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நடத்தப்படவுள்ளது என்று வெளிநாட்டு...
குடிவரவு குடியகல்வு சேவைகள் 29ம் திகதி மட்டுப்படுத்தப்படும் எதிர்வரும் 29ஆம் திகதியன்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அனைத்துச் சேவைகளும் ...
ஜெருசலேம் சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டில் இலங்கையர் கைது ஆறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் ஜெருசலேமில்...
வெளிநாடு சென்ற 608 பேர் கடந்த வருடம் மரணம் கடந்த வருடம் வேலைவாய்ப்பை நாடி சென்றவர்களில் 608 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு...
ஜப்பான் அனுப்புவதாக மோசடி செய்த நபர் கைது வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரளவின் தலைமையில் ஜப்பானில் வேலைவாய்ப்பு...
இஸ்ரேலில் பணியாற்ற வாய்ப்பு இஸ்ரேலில் முதியோர் பராமரிப்பு பணியாளராக பணியாற்றுவதற்கு பொருத்தமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்...