வௌிநாட்டில் வேலைவாய்ப்பு – பணமோசடி செய்த பெண் கைது வியட்நாமில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி சுமார் 13 இலட்சம் ரூபா பணமோசடி செய்த பெண்ணை பொலிஸார் கைது...
மார்ச் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா மார்ச் மாதம் 01ஆம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக இருக்க...
கிழக்கு தொண்டர் ஆசிரியர் விவகாரம் ஆளுநர் கவனத்திற்கு கடந்த அரசாங்கத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் தவறுகள் இடம்பெற்றிருப்பதை நாம்...
மார்ச்சில் ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ்...
தரம் ஒன்றில் மாணவர் இணைத்தல்- நீதிமன்றை நாடவுள்ள ஆசிரியர் சங்கம் தரம் ஒன்றில் வகுப்புக்கு 40 மாணவர்களை இணைக்கும் தீர்மானத்தை உடனடியாக மீள்திருத்தம் செய்யுமாறு அழுத்தம்...
பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பிக்குகளுக்கு ஆசிரியர் நியமனம் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த அனைத்து பிக்குமாருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
கொடுப்பனவு இடைநிறுத்தம்: அரச நிறைவேற்று அதிகாரிகளின் கருத்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம்...
தையில் வழி பிறக்குமாம்: ஆயிரம் ரூபாய் தொடர்பில் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவர் என...
நிறைவேற்று அதிகாரிகளுக்கான விசேட கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தம் அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம்...
அதிபர் வெற்றிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 275 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை நடத்துவது...
ஒய்வுபெற்றோருக்கு ஆறு மாதங்களுக்கொரு தடவை ஓய்வூதிய அட்டை ஓய்வூதியம் பெற்றுள்ள 640,000 பேருக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஓய்வூதிய அட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
வேலையின்மையினால் பாதிக்கப்படும் இளைஞர் யுவதிகள் கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது மூன்றாம் காலாண்டில் வேலையின்மை பிரச்சினை 4.9 வீதத்தில்...
ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் விசேட அறிவித்தல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரக காரியாலயம் விசேட அறிவித்தல் ஒன்றை...
ஆயுர்வேத வைத்தியசாலைகளின் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு ஆயுர்வேத மருத்துவமனைகளில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நீக்குவதற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிக்கையொன்றை...
ஆசிரியர் மற்றும் தாதியர் கல்லூரிகளில் பட்டப்படிப்பு டிப்ளோமா தர கற்கைநெறிகளை வழங்கும் நிறுவனங்களை படிப்படியாக பட்டப்படிப்பை வழங்கும் நிறுவனங்களாக...
வீஸா இன்றி இலங்கையில் 7,010 வௌிநாட்டவர்கள் செல்லுபடியான வீஸா இன்றி இலங்கையில் 7,010 பேர் தங்கியுள்ளனர் என்று தகவல் வௌியாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...
சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை பெற 3 அலுவலகங்கள் சாரதி அனுமதிப் பத்திர வைத்திய அறிக்கை சான்றிதழை பெற்றுக்கொள்ள மேலும் 3 அலுவலகங்கள் சாரதி அனுமதிப் பத்திரத்தை...
பெண் அரச ஊழியரை தாக்கிய அதிகாரி 14ம்திகதி வரை விளக்க மறியலில் அரச ஊழியரை தாக்கியவர் கைதுஅரச உத்தியோகத்தரான பெண்ணை தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி...
வீஸா இன்றி தங்கியிருந்தவர்கள் கைது குடிவரவு குடியகழ்வு சட்டதிட்டங்களை மீறி வீஸா இல்லாமல் இருந்த 4 வௌிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முற்பட்ட விமானநிலைய ஊழியர் தங்க பிஸ்கட்டுக்களை கடத்தி செல்ல முயன்ற பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர் ஒருவர் நேற்று (05) கைது...