அதிகரித்து வரும் சட்டவிரோத புலம்பெயர்வும் ஆட்கடத்தல் நடவடிக்கையும் சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக...
ஆசிரியர் நியமனம் பெறும் 494 பட்டதாரிகள் சப்ரகமுவ மாகாண பட்டதாரிகள் 494 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை (04) மாகாணசபை கேட்போர்கூடத்தில்...
இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு வவுனியா இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலருக்கு அநீதியான முறையில் பதவியுயர்வு வழங்கப்பட்டமைக்கு...
2019ம் ஆண்டில் 49 ஊடகவியலாளர்கள் கொலை கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் 49 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 57 பேர் பிணைக்கைதிகளாக...
இலங்கை -சீன தொழிற்சங்கங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை துறைமுக ஊழியர்கள் சங்கத்திற்கும் (National Union Of seafarers – Sri Lanka (NUSS) ஷெங்டோ பிராந்திய தொழிற்சங்க சம்மேளனத்திற்கும்...
இலவச வீஸா நடைமுறை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு இலவச வீஸா நடைமுறையை எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதி வரையில் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்த்துள்ளது. கடந்த ஆண்டு...
அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது அதிகரிக்க இயலாது இடைக்கால அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது அதிகரிக்க இயலாது. அரச ஊழியர்கள் தொடர்பில் ...
முகவர் நிலைய பிரதிநிதிகளுக்கான தௌிவுபடுத்தல் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கொழும்பு மாவட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய...
பட்டதாரிகள் கவனத்திற்கு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும்...
ஜனாதிபதியை சந்திக்க வேலையற்ற பட்டதாரிகள் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து தமக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வவுனியா மாவட்ட...
தொழிற்சங்கங்களின் மர்ம முடிச்சு ஏனைய தொழிற்றுறையினரும் மலையகத்தில் இருக்கின்ற போதிலும், மலையகம் என்றவுடனேயே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள்...
தோட்டத் தொழிலாளரின் சேமநலனுக்கான விசேட திட்டம் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் தோட்ட தொழிலாளர்களின் பொருளாதாரம் தொடர்பில் பல...
சிறு – பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அமைச்சின் அறிவித்தல் 2019.12.24ஆம் திகதி இலங்கை தேயிலை சபையின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட கைத்தொழில்...
கடலுக்கு சென்ற மீனவர் ஒருவரை காணவில்லை திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்பரப்பிலிருந்து லங்காபட்டணம் நேக்கி மீன்பிடிதொழிலுக்கு...
ஜனாதிபதியிடம் விசேட கொடுப்பனவை கோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பட்டதாரிகள் உட்பட அரச ஊழியர்களுக்கான பொது சேவை கொடுப்பனவைப் போன்ற விசேட...
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளம் தொடர்பில் புதிய வாக்குறுதி தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் தைப்பொங்கலுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் இந்த அரசில் நிச்சயம் பெற்றுக்...
பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து, குவைத்துக்கான இலங்கை துதரகத்தினால் வேறிடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 35...
சர்வதேச நிறுவனங்கள், NGOக்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட அரச நிறுவனங்களுக்கு தடை வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தூதுவராலயங்களுடன்...
இ.போ.ச பேருந்து சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்து எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச்...
கடந்த மாத மேலதிக நேர கொடுப்பனவாக 15 கோடி ரூபா இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு கடந்த மாதம் சுமார் 15 கோடிக்கும் மேற்பட்டத் தொகை மேலதிகமாக நேர...