உள்நாட்டுச் செய்திகள்

அதிகரித்து வரும் சட்டவிரோத புலம்பெயர்வும் ஆட்கடத்தல் நடவடிக்கையும்

சட்டவிரோத புலம்பெயர்வு மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகள் சமீபகாலமாக அதிகரித்து வருவதை அவதானிக்கக்கூடியதாக...

பட்டதாரிகள் கவனத்திற்கு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வௌியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும்...

சிறு – பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான அமைச்சின் அறிவித்தல்

2019.12.24ஆம் திகதி இலங்கை தேயிலை சபையின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட பெருந்தோட்ட கைத்தொழில்...

ஜனாதிபதியிடம் விசேட கொடுப்பனவை கோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பட்டதாரிகள் உட்பட அரச ஊழியர்களுக்கான பொது சேவை கொடுப்பனவைப் போன்ற விசேட...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளம் தொடர்பில் புதிய வாக்குறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் தைப்பொங்கலுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் இந்த அரசில் நிச்சயம் பெற்றுக்...

சர்வதேச நிறுவனங்கள், NGOக்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட அரச நிறுவனங்களுக்கு தடை

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நிதி நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தூதுவராலயங்களுடன்...