சுதந்திர தினமும் – தொழிலாளர் வர்க்கமும் இலங்கையின் 72ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி...
முறையற்ற நியமனங்களினால் நிரந்தரமாக்க முடியாதாம் இலங்கை தேசிய மொழிக் கல்வி, பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஆசிரியர் பயிற்சிகளை பெற்ற 1300 பேருக்கு தொழில் நியமனங்களை...
சமூக வலைத்தள கட்டுப்பாட்டுக்கு புதிய சட்டம் அவசியம் – நீதி அமைச்சர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்...
சம்பள முரண்பாட்டுக்கான சுற்றுநிருபம்: ஆசிரியர் சங்கம் அரசுக்கு காலக்கெடு ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவதற்கான இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை –...
உயிர்கொல்லி கொரோனா- அவதானத்துடன் செயற்படுவோம்! கொரோனா.. இன்று உலக மக்களை பீதியடடையச் செய்துள்ள ஒரு வைரஸ். இவ்வைரஸில் இருந்து எப்படியெல்லாம் தனது நாட்டையும்...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை புலம்பெயர்ந்து தொழில் செய்யும் இலங்கையர்கள் வௌிநாடுகளில் இருந்தவாறே உள்நாட்டு தேர்தல்களில் வாக்களிக்கும்...
தேர்தல் கடமைகள்- 40,000 ஆசிரியர்களுக்கு இன்னும் கொடுப்பனவு இல்லை ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட நாற்பதாயிரம் அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு...
வடக்கு தொண்டர் ஆசிரியர் குறித்து கல்வியமைச்சின் கவனத்திற்கு வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமை புரிந்து இதுவரை நியமனம் கிடைக்கப் பெறாத ஆசிரியர்களுக்கு நீதி...
கொரோனா வைரஸ் குறித்து மாணவர்களுக்கான அறிவுறுத்தல் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய பீதியை கிளப்பியுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும்...
கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தி கடற்றொழில் துறையில் விரைவான அபிவிருத்தியை...
சீன பிரஜைகளை பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை – சுகாதார அமைச்சு கொழும்பு நகரிலும், நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளிலும் உள்ள வேலைதளங்களில் பணியாற்றும் சீன பிரஜைகளை...
இணைய குற்றங்களை தடுக்க புதிய சட்டம் விரைவில் சமூக ஊடகங்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் இணைய குற்றங்களுக்கு...
அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கான குறை நிரப்பு பிரேரணை தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட மூடிய கொடுப்பனவு மற்றும்...
மார்ச்சில் 52,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வேலையில்லா பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் 52,000 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் அரச...
சுகாதார அதிகாரிகளுக்கு அச்சுருத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை சோதனை செய்யும் சுகாதார அதிகாரிகளின் சுகாதார பாதுகாப்பு அச்சுருத்தல்...
சர்வதேச விமானநிலையம் செல்வோர் கவனத்திற்கு பயணிகள் தவிர வௌிநபர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினுல் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வேகமாக...
மாணவர்கள் நாடு திரும்ப 50 வீத சலுகைக் கட்டணம் சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வர விமானக்கட்டணத்தில் 50 வீத சலுகை வழங்க ஶ்ரீலங்கா...
கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் தனி வாயில் அமைக்கப்பட்டுள்ளதாக...
சாரதி அனுமதி பத்திரம் – புதிய சேவை ஆரம்பம் சாரதி அனுமதி பத்திரத்திற்கு தேவையான மருத்துவ பரிசோதனைக்கான திகதி மற்றும் நேரம் என்பன இன்று (27) தொடக்கம்...
முறையான திட்டங்கள் முன்வைக்கப்படுமானால் 1000 ரூபா வழங்கலாம்! அரசாங்கம் முறையான திட்டங்களை முன்வைக்குமானால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க தயாராக...