வேதனத்துடன் 50 ரூபாவை இணைக்குமாறு போராடும் தோட்டத் தொழிலாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்துடன் 50 ரூபாய் மேலதிககொடுப்பனவை இணைக்குமாறு வலியுறுத்தி அட்டனில்...
மாணவ உளவளத்துணை ஆசிரியர் நியமனம் விரைவில் மாணவர் ஆலோசனைக்காக ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றும்...
மாற்றாந்தாய் கவனிப்பில் வௌிவாரி பட்டதாரிகள் தற்போதைய அரசாங்கம் வௌிவாரி பட்டதாரிகளுக்கு மாற்றாந்தாய் கவனிப்பை வழங்குவதால் அவர்களுடைய நியமனம்...
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி அரச சேவையில் உள்ள 14 இலட்சம் ஊழியர்களுக்கு உரித்தான அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை ஓய்வுபெற்ற அரச...
16,800 பட்டதாரிகளுக்கு பயிலுனர் நியமனம் 16,800 பட்டதாரிகளுக்கு தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண...
அடுத்த மாதம் தொழிற்சங்க நடவடிக்கை- எச்சரிக்கும் ஆசிரியர் சங்கம் எதிர்வரும் செப்டெம்பர் 26,27ம் திகதிகளில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை...
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிக்காதீர்கள்… அவுஸ்திரேலியாவிற்குள் படகுகள் மூலம் நுழைய முயன்ற இலங்கையர்களை கைதுசெய்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள்...
வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பா? புதிதாக வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் நியமனத்தில் வௌிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று...
1938 ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க ஒரு மேடை பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பான முறையில் அறிக்கையிடுவதற்காக கையடக்க தொலைபேசியை...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் வழங்கிய உறுதிமொழி ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் காலத்தில் வெகு விரைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற...
63 வருட பழமையான ஆபத்தான தொழில்கள் சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி ஆபத்தான தொழில்களின் பட்டியல் தொடர்பான வர்த்தமானியின் கட்டளைகளில் திருத்தங்களை மேற்கொள்ள தொழில் மற்றும்...
அஞ்சல் தொழிற்சங்கத்தினர் நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை போராட்டம் இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அஞ்சல் தொழிற்சங்கங்கள்...
ஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் கற்பிப்பதற்காக கற்பவன் எவனோ அவனே ஆசிரியன்’ என்பது ஆசிரியர்கள் குறித்த வரைவிலக்கணங்களில் மிகவும் முதன்மையான...
சீனா செல்லும் வாய்ப்புக்கு முட்டுக்கட்டை சீனா செல்வதற்கு புகையிரத திணைக்கள ஊழியர்களுக்கு கிடைத்த வாய்ப்பை இடைநிறுத்துமாறு புகையிரத ஊழியர்...
தொழிலாளர்களை நசுக்க நினைக்கிறதா அரசாங்கம்? தனியார்துறையில் பணியாற்றுவோருக்கான 8 மணிநேர வேலைநேரத்தை ரத்து செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக தொழிலாளர்...
50 ரூபா தர முடியாதாம்… பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து கொடுப்பது முடியாத...
ஓய்வூதிய சம்பள பிரச்சினை குறித்து கடிதம் மூலம் அறிவுறுத்தல் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள சுமார் 6 இலட்சம் பேருடைய சம்பள பிரச்சினையை தீர்க்கும் முறை குறித்து...
முதல் ஆறு மாதங்களில் 95,908 இலங்கையர் தொழில்நாடி வௌிநாடுகளுக்கு கடந்த 6 மாத காலத்திற்குள் 95,908 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு நாடி சென்றுள்ளனர். அவர்களில் 56.526 பேர் ஆண்களாவர்....
கொடுப்பனவு இல்லையேல்… – எச்சரிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் இந்த ஆண்டுக்கான வரவுசெலவில் குறிப்பிட்டது போன்று இடைக்கால கொடுப்பனவு 2500 ரூபாவை இலங்கை போக்குவரத்துசபை...
பெருந்தோட்ட சேவையாளர்களும் அடிப்படை உரிமைகளும் பெருந்தோட்டத் தொழிற்துறையில் தொழிலாளர்களைப் போலவே தோட்ட சேவையாளர்களும் பேசப்பட வேண்டிய குழுவினரே. இயக்க...