இபோச சம்பள, பதவியுயர்வு இடைநிறுத்த நீதிமன்ற உத்தரவு முகாமைத்துவ சேவை திணைக்கள அனுமதியின்றி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கவிருந்த வழங்கவிருந்த...
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக ஒரு புதிய திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இயற்கை சக்தியால் சுயமாக இயங்கும் வீட்டு மாதிரியை...
இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ்: குவைத்தில் சித்திரவதை அனுபவித்த சுலோச்சனா குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்த சுலோச்சனா கடந்த 14 ஆம் திகதி...
ஓகஸ்ட் 01இல் 16,000 பட்டதாரிகளுக்கு நியமனம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி 16,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க...
அஞ்சல் சேவை பணியாளர்கள் போராட்டம் மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தின் ஊழியர்கள் இன்று மாலை 4 மணி முதல் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க...
நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் வழங்க நடவடிக்கை நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுப்பட்டுள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள்...
1.5 பில்லியன் ரூபா நிதி தேவை: தேயிலை சபை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு இதுவரை தமக்கு...
மீண்டும் பணிப்புறக்கணிப்பு எச்சரிக்கை தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றும் தற்காலிக மற்றும் சாதாரண பணியாளர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான...
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட அமைப்பு எவ்வாறு உதவ முடியும்? உலகெங்கிலுமுள்ள பெண்கள் மாபெரும் விகிதாசாரத்தை கொண்ட ஒரு பிரச்சினைக்கெதிராக...
ஜூலை 18,19 தொழிற்சங்க நடவடிக்கை தன்னிச்சையானது- கல்விசேவை சங்கங்கள் எதிர்வரும் 18ம் 19ம் திகதிகளில் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சுகயீன விடுமுறை போராட்டமானது ஏனைய...
50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு: ஹட்டனில் கையெழுத்து வேட்டை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு என கோரி மக்கள் விடுதலை...
மின்சாரசபையில் தொழில்வாய்ப்பு- 2,25000,00 ரூபா மோசடி மின்சாரசபையில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டு இலட்சத்து 25ஆயிரம் ரூபா பணம் வசூலித்த நபரை ஹட்டன்...
மூத்த தொழிற்சங்கவாதி காலமானார் விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மூத்த தொழிற்சங்கவாதியுமாற வீ.எஸ். அம்பிகாபதி நேற்று (11)...
பெருந்தோட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு வழிவிடுங்கள்- வடிவேல் சுரேஸ் பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருக்க கூடாது...
ஆசிரியர் சேவையில் மேலும் 4000 பேர் விரைவில் இணைவு 2016 மற்றும் 2017 உயர்தர பெறுபேறுகள் பிரகாரம் கல்வியற் கல்லூரிகளுக்கு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆசிரிய...
கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து நாடு திரும்பிய 858 இலங்கையர்கள் வௌிநாட்டில் தொழில்நாடி சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த 858 பேர் இன்று (11) நாடு திரும்பினர்....
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அப்பாடசாலையில்...
சுகாதார அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி சுகாதார அமைச்சர் ஆகியோர் சட்டவிரோதமாக அரசாங்க வாகனங்களை பயன்படுத்துகின்றமை...
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினை நிதியமைச்சின் கவனத்திற்கு அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் நிதியமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்...
பட்டதாரிகள் எதிர்பார்த்த நியமன வழங்கல் விரைவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 25,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற...