அபாயா, ஹிஜாப் அணிய அனுமதி கோரி உச்ச நீதிமன்றில் மனு பாடசாலைக்கு அபாயா அல்லது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு பாடசாலை நிருவாகமும் அரசும் தடை விதித்துள்ளமையை...
இரண்டாம் மொழி ஆசிரியர் பயிற்சியாளருக்கான நேர்முகத்தேர்வு இரண்டாம் மொழி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான எழுத்துமூல பரீட்சையும் நேர்முகத்தேர்வும் நாளை (10)...
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் கவனத்திற்கு மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
கல்விசார் ஊழியர்களின் சிக்கன கடனுதவி சங்க கவனத்திற்கு கல்விசார் ஊழியர்களின் சிக்கன கடனுதவி சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஆசிரியர் விடுதலை...
கம்பஹா பொது வைத்தியசாலையில் போராட்டம் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாதியர் சங்கம் உட்பட 7 பிரிவுகள் இணைந்து...
பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்- ஆளுநர் உறுதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி இளமாணி பட்டங்களை பூர்த்தி செய்த சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை...
சுமூகமாக நிறைவுற்ற ரயிவே போராட்டம்? ரயில்வே திணைக்கள பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்துதுறை அமைச்சருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்தையில்...
ரூபா 50 அடுத்த மாதம் தொடக்கம்?- திகாம்பரம் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா சம்பளம் அடுத்த மாத சம்பளத்துடன் பெற்றுக்கொடுக்கப்படும் என்று அமைச்சர்...
பணிப்புறக்கணிப்பை நிறுத்த ரயில் தொழிற்சங்கம் தீர்மானம் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட ஆலோசனைக்கு அமைய பணிப்புறக்கணிப்பில்...
வௌிநாடு செல்வோரின் நன்மைகளை விஸ்த்தரிக்கும் பணியகம் வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்லும் இலங்கையருக்கான நன்மைகளை விஸ்தீரப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்...
வைத்தியர்கள் மீது தாக்குதல்- நடவடிக்கை எடுக்காத பொலிஸ் களுத்துறை பொது வைத்தியசாலைக்குள் புகுந்த குண்டர்கள் வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரம் கடந்த...
சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்ப பல்வேறு மானியங்கள் ஏப்ரல் 21 தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஜுலை மாதம் முதல்...
பாதிக்கப்பட்ட கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் மகஜர் கையளிப்பு மேன்முறையீடு செய்து மீண்டும் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி...
ஓய்வுபெற்ற அரச பணியாளர்களுக்கு நற்செய்தி: ஓய்வூதியம் அதிகரிப்பு ஓய்வுபெற்ற அரச பணியாளர்களுக்கு ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து வேதன உயர்வு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது....
அரச சேவையாளர் சம்பள உயர்வு இன்று முதல் அமுலில் 2019வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவு...
50 ரூபா எங்கே? மௌனம் சாதிக்கும் அரசாங்கமும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா நாளாந்த...
மறக்கப்பட்ட பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்கள் கடந்த 2015ம் ஆண்டு தோட்டப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 3021 ஆசிரிய உதவியாளர்களை கவனத்திற்கொள்ளாது கல்வி...
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தூண்ட வேண்டாம் – இபோச சங்கம் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களை தொழிற்சங்க நடவடிக்கைக்கு தூண்டாது 2006 இலக்கம் 30 முகாமைத்துவ சுற்றுநிருபம்...
வட மாகாண இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்கல்வி வட மாகாணத்தை சேர்ந்த 5000 இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் கொண்டுள்ள திறன்களின் அடிப்படையில் இலவசமாக NVQ தகமை மட்டம் III...
இ.மி.ச துஷ்பிரயோகத்திற்கு எதிராக மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் இலங்கை மின்சாரசபைக்கு ஏற்பட்டுள்ள 10,000 கோடி ரூபா இழப்பை ஈடு செய்வதற்கு ஒரு அலகுக்கான மின்சார கட்டணத்தை 10.00...