சுவர்ணவாஹினியில் 15 பேர் பணிநீக்கம்

சுவர்ணவாஹினி நிறுவனத்தில் 15 பணியாளர்களை சேவையிலிருந்து இடைநிறுத்த அந்த நிறுவனத்தின் முகாமையாளர் தீர்மானித்துள்ளதாக பணியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

குறித்த நிறுவனத்தில் நேற்றைய தினம் தொழிற்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் குறித்த தொழிற்சங்கத்தை ஆரம்பிப்பதற்கு முன் நின்று செயற்பட்ட 15 பணியாளர்களை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுவர்ணவாஹினி நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 300 பணியாளர்கள் 270 பேர் இந்த தொழிற் சங்கத்தில் இணைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலையில் குறித்த தொழிற் சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட நேற்றைய தினம் இடம்பெற்ற தொழிற்சங்க கலந்துரையாடலில் கழுத்து கருத்து வெளியிட்ட கருத்து படிக்கட்டுகள் இவ்வாறு சேவை கிடைக்க உட்பட்டவர்களாக தெரிவிக்கப்படுகிறது

பணித் தடைவிதிக்கப்பட்ட குறித்த பணியாளர்கள் இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்

இந்த நிலையில் தொழில் ஆணையாளர் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435