குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் வரை தூதரகம் மூடப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இன்று (26) அறிவித்துள்ளது.

இலங்கை தூதரகத்தின் 3 அதிகாரிகளுக்கும், தூதரகத்தின் காப்பகத்தில் இருந்த பணிப்பெண்கள் 44 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435