கட்டாரில் இருந்து 398 இலங்கையர் நாடு திரும்பினர்

கட்டாரில் தொழில்நிமித்தம் சென்றிருந்த இலங்கையர்கள் 398 பேர் இன்று (31) நாடு திரும்பினர்.

கட்டார் விமானசேவையின் விசேட விமானத்தினூடாக இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435