ஜெடாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக காரியலாயம் தற்காலிகமாக மூடல்

சவுதி அரேபியாவின் ஜெடாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றி வந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டதாக துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதிவரை காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் அவசர சேவைகள் நிமித்தம் தொடர்பு கொள்பவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் –  [email protected]

கொன்சியூலர் விடயங்கள்  – 0549505628

தொழிலாளர் விடயங்கள்  – 0503605447

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435