தலவாக்கலை நடைப்பாதை சந்தைக்கு இடைக்காலத்தடை!

தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் தலவாக்கலை- லிந்துல நகரசபை ஏற்பாடு செய்யும் சந்தைக்கு நுவரெலிய மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தலவாக்கலை நகரில் நடத்தப்படும் இந்நடைப்பாதை வியாபாரத்திற்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் இந்நடைபாதை சந்தையை ஏற்பாடு செய்ய முடியாது என்று நீதிமன்றம் கடந்த 20ஆம் திகதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலினால் ஹட்டன் – நுவரெலிய பிரதான வீதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் நோக்கிலேயே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435