தச்சுத் தொழிலை நவீனமயப்படுத்த விரைவில் நடவடிக்கை

தச்சுத் தொழிற்துறையை நவீன மயப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள தச்சுத் தொழிலாளர்கள் சிலர் நேற்றுமுன்தினம் (10) அலரிமாளிகையில் வைத்து பிரதமர் ரணிலை சந்தித்திருந்தனர்.

இதன்போது பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இலங்கையில் தச்சுத் தொழில்துறைக்கு பாரம்பரியம் ஒன்று உள்ளது.

இதனை நவீனமயப்படுத்தி தொழில்துறையை முன்னேற்ற அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435