தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகளுக்கான இந்திய புலமைபரிசில் பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை...
பாதி சம்பளம் வழங்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அப்புத்தளை கஹாகல்ல தோட்ட தொழிலாளர்களின் கடந்த மாதத்திற்கான சம்பள தொகையில் பாதிக்கும் பாதியான தொகை...
சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்கம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்து சுதந்திர வர்த்தக வலய பொது தொழிலாளர் சங்கத்திற்கும் டெலிபோர்க வீல் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு...
கடையடைப்பு போராட்டம் வாபஸ் வற் வரி அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (9) நாடு முழுவதும் நடத்தப்படவிருந்த கடையடைப்பு போராட்டம்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைநிறுத்தம் நிறைவடையும் சாத்தியம்? ஏழு அம்ச கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம்...
தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி 14 மீனவர்கள் கைது தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தொழிலாளர் உரிமையை நசுக்க முயலும் அரசாங்கம் தொழிலாளர்கள் போராட்டங்களினூடாக விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு நியாயமான பதில் வழங்காது தவிர்ப்பதனூடாக...
கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கமும் வேலைநிறுத்தமாம் எதிர்வரும் 9 ஆம் திகதி வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ள அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கல்வி சாரா ஊழியர்கள் இன்று வேலைக்கு திரும்புவது அவசியம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் கடமைக்குத் திரும்ப...
ஆளணி பற்றாக்குறையால் தடுமாறும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் பணியாளர்களை இணைத்துக்கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் தற்போது ஆளணி...
உண்ணாவிரத்தை கைவிட்ட வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களை எதிர்வரும் நான்கு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவதாக வடமாகாண...
கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பில் கலந்துரையாடல் பல்கலைகழக கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தம் தொடர்பில் பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க...
எட்கா ஒப்பந்தத்தை தவிர்க்க போராடுவோம்- கே.டி. லால்காந்த இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) இலங்கைக்கு எந்தவகையிலும் சாதகமற்றது...
வெளிநாட்டு பயிற்சி பெற்ற அரச அதிகாரிகளின் வினைத்திறனை பரீட்சிக்க நடவடிக்கை மக்கள் பணத்தை செலவிட்டு கல்வி கற்பதற்காக வெளிநாடு செல்லும் அரச அதிகாரிகளினால் நாட்டுக்கு சிறந்த சேவை...
தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைநிறுத்தம் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் கடுமையான முறையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா...
கையெழுத்துப் போராட்டத்தில் கிழக்கு மாகாண பட்டதாரிகள்! அரச திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான...
இலங்கை சுதந்திர சேவையாளர் சங்க தலைவர் கைது இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தின் கட்டுநாயக்க விமான நிலைய கிளையின் தலைவர் உட்பட மூவர் வரக்காபொல...
யாழ் அரசாங்க அதிபர்- மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் யாழ் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01)...
இ.போ.சபையில் 1953 பேர் சுயவிருப்பில் ஓய்வு சுய விருப்பின் அடிப்படையில் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட...
2500 சம்பள உயர்வு வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பளத்தை உரிய முறையில் வழங்காத தொழில் வழங்குநர்களுக்கு...